பிசிசிஐக்கு தலைமை ஸ்பான்சராக பே டிஎம் …!

மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு  2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு … Read more

ரூ.1,500_யை வைத்துக்கொண்டு ரூ.2,000 கோடி சம்பாதித்த மசாலா வியாபாரி….!!

வெறும் 1,500 ரூபாயை வைத்துக்கொண்டு சுமார் 2000 கோடியை சம்மதித்துள்ளார் பத்மபூஷண் விருது பெற்ற பால் குலாடி…!! இந்தியா பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டபோது வெறும் 1, 500 ரூபாயுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு குதிரை ஓட்டியாக இந்தியா வந்த தரம் பால் குலாடி. இந்திய வந்த இவர் சுய தொழிலாக மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.இந்நிலையில் அவருக்கு தற்போது இந்தியா மற்றும் துபாயில் உள்ளிட்ட அண்டை நாடுகளில் 18 தொழிற்சாலைகள் உள்ளன. தஹ்ரபோது அவரின் மொத்த சொத்து மதிப்பு  2 ஆயிரம் … Read more