கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் குறையும் – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் குறையும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் . கடந்த 3 நாட்களில் கொரோனா வைரஸ்  எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டது .நேற்று முன்தினம் 2,274 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 68 பேருக்கு … Read more

ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்.! – அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!

பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி  மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது நல்ல முடிவு. இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை. இந்த சமயத்தில் ஊரடங்கை … Read more

BREAKING:சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு .!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் போது  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் … Read more

வீட்டு வாடகையை செலுத்துகிறோம்- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

 இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   டெல்லியில் அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு நில உரிமையாளர்கள், வீடு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை பணம் கேட்டு தொல்லைத் தரவேண்டாம்.வாடகை தரமுடியாமல் இருப்பவர்களுக்கு அரசே மூன்று மாதங்களுக்கு வாடகை … Read more

இன்று மோடியை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

இன்று  பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார். இவர்களின் சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால்  3-வது முறையாக  முதலமைச்சராக ஆன பிறகு  பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை. இவர்களின் சந்திப்பின் போது டெல்லி வன்முறை தொடர்பாக ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியில் … Read more

#BREAKING: டெல்லி வன்முறை ..! பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..! ராணுவத்தை வரவழைக்க  கெஜிர்வால் கோரிக்கை .!

டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் கோரிக்கை வைத்து உள்ளார். டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையை டெல்லி போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக இருந்த … Read more

இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே – முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தனது அரசுக்கு  பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தேவேந்திர பத்னாவிசு  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.இதனால் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். ஏற்கனவே காங்கிரஸ்-தேசியவாத … Read more

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா – மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பட்நாவிஸ் முதமைச்சாராக பொறுப்பேற்றார்.ஆனால் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பட்நாவிஸ்  ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.எனவே … Read more

காற்று மாசுபாடு குறைவுதான் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த ஆண்டு டெல்லியில் காற்று மாசுபாடு குறைவுதான் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் தீபாவளி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் கடும்  காற்று மாசுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,தீபாவளி இரவு  வரை உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு மக்கள் சிலர் வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். இந்த முறை காற்று மாசுப்பாட்டை … Read more

மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி என் அப்பா கொடுத்தார் !ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது .இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் டெல்லியை பொருத்தவரை அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் பரபரப்பு புகார் … Read more