Tag: 21daysLockdown

#Breaking : மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!- பிரதமர் மோடி அறிவிப்பு.!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், ...

இன்றுடன் நிறைவுபெறும் ஊரடங்கு உத்தரவு ! பிரதமர் மோடி உரை

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடவுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதற்குஇடையே அனைத்து ...

மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ...

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.! – அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நாளை நிறைவடைய இருந்த ஊரடங்கு  வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ...

ஊரடங்கை மீறி காரில் சுற்றால் ! போலீசார் கூறியதை ஏற்க மறுத்து கையை வெட்டிய கும்பல்

பஞ்சாப்பில்  ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதை தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் ...

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லாரி, சரக்கு ரயில் மற்றும் படகுகளில் பயணித்த காவலர்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.  ...

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி.! – உலக வங்கி தகவல்.!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் இந்த சரிவு ...

பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் – தமிழக அரசு

ஊரடங்கு  உத்தரவால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  கொரோனா வைரஸால் இந்தியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 900-க்கும் மேற்பட்டோர் ...

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு ...

ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்.! – அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!

பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி  மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் -பிரதமரிடம் முதல்வர்கள் கோரிக்கை

ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் ...

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?! பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை.!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு ...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா முதல் வெற்றி.! – ராய்ட்டர்ஸ் அறிவிப்பு.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 6,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 206 பேர் ...

ஏழைகளை பற்றி கவலைப்படாத மனிதாபிமானமில்லாத அரசு?! – டிவிட்டரில் ப.சிதம்பரம் சாடல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினசரி வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள் என பலரும் இதனால்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ...

ஏப்ரல் – மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு.! – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு தேர்வுகள், பள்ளி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு ...

இந்த கலர் அட்டை வைத்திருப்போர் இந்த கிழமை மட்டுமே வர வேண்டும்.! மீறினால் கடும் நடவடிக்கை.!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் புதுப்புது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம், ...

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் ! கடிதமும் எழுதவுள்ளேன்-புதுவை முதல்வர்

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை ...

3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க வேண்டும்.! வேலூர் மாவட்டம் அதிரடி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ...

ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில அரசுகள் வேண்டுகோள்.! – பிரதமர் மோடி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், இந்த எண்ணிக்கையை ...

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்?!

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதால், சுற்றுசூழல் மாசடைவது மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.