அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் – சென்னை மேயர்

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல். சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்,  சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 … Read more

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம் – செல்லூர் ராஜூ..!

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி இருப்பது அவரது ஆசை, விருப்பம்.  ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா ..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது. பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, … Read more

#BREAKING: அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மீண்டும் ஊரடங்கு அமலாகும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.எனவே  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.   சென்னையில் நாளை முதல் ஜூன் … Read more

கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம்!

கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதால், ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில்,இந்த ஊரடங்கு காலங்களில் ஏழை மக்கள் உணாவிற்கு கஷ்டப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் ஜூன்-30ம் தேதி வரை … Read more

#Breaking : அம்மா உணவகங்களில் மே 17 வரை இலவசமாக உணவு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் அம்மா உணவகத்தில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதனால் வழக்கம் போல் செயல்பட்டு  அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.  விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, அம்மா உணவகங்களில் … Read more

இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம்!

இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம். கால நீட்டிப்பு கேட்டு பொதுமக்கள் வேண்டுகோள். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனைத்து உணவகங்கள் மற்றும் மக்கள் கூடும் வணிக  வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல்-14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன்பின் மே-3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த சமயத்தில் … Read more

அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது -மத்திய அரசு பாராட்டு

அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் … Read more

இன்று முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம்

இன்று  முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை … Read more

நாளை முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் -அமைச்சர் ஜெயக்குமார்

நாளை முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது … Read more

சேலத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முட்டை இலவசம்

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று  முதல் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலுள்ள 11 அம்மா உணவகங்களிலும், மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை ஒன்று வழங்கப்படும் என்று … Read more