இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவா?!

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பனிப்போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறது. வடகொரியா சற்றும் சளைக்காமல் தங்களது அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வடகொரியா இரண்டு குறைந்த தூர ஏவுகணைகளை சோதனை செய்தது. இந்த சோதனை அமரிக்கவிற்கு அழுத்தம் தருவதற்குத்தான் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். DINASUVADU

அமெரிக்க தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு! 8 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் அவ்வபோது பல இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதிலும் மாணவர்களிடையே பல சமயங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதே போல தற்போது, அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில், 2 மர்ம நபர்கள் உட்புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், 8 மணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அது.பற்றிய மேலும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. DINASUVADU

கச்சா எண்ணெய் இறக்குமதி !அமரிக்காவிடம் இந்திய அரசு அனுமதிகோர முடிவு ?

அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.ஈரான் அரசிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா  எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றது.ஆனால் அமெரிக்கா அரசு ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையிலும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. இந்த நிலையில் அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளதாக … Read more

136 பயணிகளுடன் ஆற்றுக்குள் சென்ற விமானம் !

அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. போயிங் 737 ரக விமானம் கியூபாவின் குவாண்டனமோ என்ற விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே விமான நிலையத்துக்கு வந்தது.இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது . விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தை  தாண்டி விமானம்  வேகமாகச் சென்று விமானம் அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது.ஆனால் இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. கொழும்பில் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை … Read more

இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாக அமையும் : அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தான் தரப்பில்  சில பயங்கரவாத குழுக்களை முடக்கியுள்ளது. சில பயங்கரவாதிகளின் சொத்துகளையும் முடக்கி உள்ளது. அதேபோல ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதும் சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து உள்ளது. இந்தியா மீது  இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நிலைமை மோசமாக  மாறும் இது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக … Read more

பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற பெண் !!பெண் மீது பாய்ந்த கருஞ்சிறுத்தை !!!

அமெரிக்காவின்  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது கருஞ்சிறுத்தை திடீரென அந்த பெண் மீது பயந்து கையை கடித்து குதறியது.  அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக 30 வயதான பெண் ஒருவர் வந்தார். அப்போது அங்கு கூண்டுக்குள் அடைத்து வைத்து இருந்த கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப் பட்டிருந்த பாதுகாப்பு தடையைதாண்டிசென்றார். கூண்டு … Read more

அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது!!!!

கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி  ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும்  நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய்.இந்த நிறுவனம் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி  ஹூவாய் … Read more

எப்.16 போர் விமானத்தின் ஒப்பந்தத்தை வெளிப்படையாகக் கூறக்கூடாது என கூறிய அமெரிக்கா துணை செய்தி தொடர்பாளர்!!!

எப்.16 போர் விமானம் மற்றும் AMRAAM ஏவுகணை பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது என கூறினார். பாகிஸ்தான் தற்போது ஒப்பந்த விதிகளை மீறி  எப்16- ரக போர் விமானத்தை பயன்படுத்தி உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து  இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தியா … Read more

பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா !!!!!

அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் விமானத்தை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் வாங்கிய பாகிஸ்தான். முன்பு பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை விசா வழங்கிய அமெரிக்கா. தற்போது அதை 3 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு   அழுத்தம் கொடுத்து வருகின்றன.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் … Read more