இனி இந்த நாடுகளுக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை.! எப்போது முதல் தெரியுமா.?

Malaysia VISA

சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று. இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும்  நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து,  கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் … Read more

இந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை.. சீனா அறிவிப்பு

free visa

சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு … Read more

இனிமேல் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை..!

visa

இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம் என்று இலங்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் உடன் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சியை இலங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தியா, சீனா, ரஷ்யா, … Read more

போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடி முறியடிக்கப்பட்டது!!

போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், பாஸ்போர்ட், விசா போன்ற பயண ஆவணங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வந்த போலி விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு நாடுகளின் 19 போலி பாஸ்போர்ட்கள், 26 போலி விசாக்கள் மற்றும் 165க்கும் மேற்பட்ட குடியேற்ற முத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலாவதியான விசாவுடன் இந்தியாவில் தங்கிய 40,000 வெளிநாட்டினர்..

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் விசா காலாவதியான பிறகு நாட்டில் வசித்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 54,576 ஆகவும், 2020 இல் 40,239 ஆகவும் இருந்தது. விசா காலாவதியான பிறகு இந்தியாவில் தங்கினால் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் விசா காலாவதியான பிறகு தங்கியிருந்தால் முதல் 15 நாட்களில் அபராதம் இல்லை, 16 நாட்கள் முதல் 30 நாட்கள் … Read more

#Breaking:”இது பொய் வழக்கு” – சபாநாயகருக்கு காங். எம்பி கார்த்தி சிதம்பரம் கடிதம்!

பஞ்சாப்பில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சீன பொறியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாக கூறும் நிலையில், 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் … Read more

இனிமேல் இந்த விசா செல்லாது…! இந்தியா அதிரடி நடவடிக்கை…!

சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு.  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு,  இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று  தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து … Read more

“ரஷ்யாவில் எங்கள் சேவைகள் நிறுத்தம்” – விசா,மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் அறிவிப்பு!

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா,கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.இதனிடையே,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து,போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. ஆனால்,10 வது நாளாக இன்று மீண்டும் போரை ரஷ்யா … Read more

உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், தனது நாட்டைக் காப்பாற்றக் முடிந்தவரை கடுமையாகப் போராடி வருகிறது. ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரஷ்ய … Read more

அமெரிக்காவில் எச்-1 பி விசாவிற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்1பி விசாவிற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்கக் குடியேற்ற துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தற்காலிகமாக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் போது வழங்கப்படக்கூடிய விசா தான் எச்-1 பி. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணி புரியக்கூடிய பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா எச்-1 பி மற்றும் எச்-4 ஆகிய … Read more