ஆதார் அட்டையை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு

Aadhaar: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலக்கெடுவானது ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலக்கெடு மார்ச் 14 -ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்! ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளச் சான்றாகும். … Read more

விநாயக பெருமானுக்கே ஆதார் கார்டு.! வைரலாகும் புகைப்படம்!

ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள். இரண்டு வருட கோவிட் லாக் டவுனுக்கு பிறகு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் பலரும் விநாயக பெருமானின் சிலைகளை வாங்கி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நபர் விநாயகருக்கு ஆதார் அட்டையை அச்சிட்டு அதனை கட்டவுட் அடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது … Read more

குழந்தை ஆதார் அட்டைக்கு இதை செய்யாவிட்டால் அது செல்லாததாகிவிடும்..!

குழந்தை ஆதார் அட்டையான பால் ஆதார் அட்டை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. தற்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு பால் ஆதார் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றோர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை விண்ணப்பிக்க மருத்துவமனையில் குழந்தை பிறந்த சான்றிதழ் போதுமானது. … Read more

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா?…ஜூன் 30 தான் கடைசி தேதி..! வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம்..!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். … Read more

உங்களிடம் பான் கார்டு உள்ளதா…? அப்ப கண்டிப்பா இதை செய்யுங்கள்…! இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்…!

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஆதார்  கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக  மாறியுள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய வங்கி கணக்கு மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது நாம் பயன்படுத்தும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை   இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க … Read more

அதிகரிக்கும் போலி முகவரிகள்.. கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ..ராஜஸ்தான் அதிரடி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சோதனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைக்கு வரும் பலர் தங்கள் உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் நபருக்கு ஆர்டி-பி.சி.ஆர் செயலியில்  ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் … Read more

மதுபானங்களை வாங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் – ஐகோர்ட்

மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதில், மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் … Read more

பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிச.,31 வரை நீட்டிப்பு !.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அளிக்கப்பட்ட காலக்கெடு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டு பயனற்றதாகிவிடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் தெறிவந்துள்ளது.

இன்னும் இரண்டு நாள் அவகாசம் தான் உள்ளது! பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்தே ஆகவேண்டும்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது … Read more

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு….மத்திய அமைச்சர் உறுதி…!!

ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளையை  இணைப்பது கட்டாயம் கிடையாது என்று நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படுமென்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில் ,  நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.