செல்பி மோகம்! திடீரென வந்த ரயில்..அதிர்ச்சியில் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலி மாவட்டம் ரயில் பாலத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற தம்பதியர், ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, 90 அடி ஆழமான பள்ளத்தில் குதித்தனர். ரீல்ஸ் ...