#BREAKING : செமஸ்டர் தேர்வில் குளறுபடி.! சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து.!

சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

#Breaking:ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை:கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு  பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி முன்னதாக அறிவித்திருந்தார்.அதன்படி,நேற்று முதல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வு – இணையத்தில் பதிவு செய்யலாம்!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் … Read more

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல்  பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் … Read more

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடைபெறும் – அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் , ல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து … Read more

#BigBreaking:”இவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு” – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைகழகம்

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. எனவே தேர்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் வகுப்பறையில் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள … Read more

பொறியியல் பருவ தேர்வு : நேரடியாகவே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்

கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளயஜி. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல் ராஜ்  கூறுகையில்,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்று … Read more