ஆர்.கே.நகர் தேர்தலில் ‘பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்’ அமைச்சர் காட்டம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்  “பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்”  என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

யாருக்கும் அஞ்சோம்!எதற்கும் அஞ்சோம்!எனக்கூறிய மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்ததினம். சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். … Read more

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர்,துணை முதல்வர் ஆலோசனை!

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை.

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆர்.கே.நகரில் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார் பிரவீன் நாயர்!

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லையில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்!

திருநெல்வேலியில்  காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும், இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க கோரி கூத்தன்குழியில் மீனவ மக்கள் பேரணியாக சென்று கடலில் இறங்கி போராட்டம்.

திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அப்பு என்பவர் கைது!

திருச்சியில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த அப்பு என்பவர் கைது; அவரிடமிருந்து 28 சவரன் நகை, ரூ.20,500 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

அ.தி.மு.க விற்கு நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை!தமிமுன் அன்சாரி பளார் …

இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக அதிமுகவுக்கு அடிமை இல்லை; ஆதரவும் இல்லை அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டது தேர்தல் யுக்தி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு என்று தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளன – தமிமுன் அன்சாரி

சென்னையில் மின்வாரிய அலுவலகம் அருகே 3கார்களில் தீப்பிடிப்பு!

சென்னை  அருகே அண்ணாசாலையில்  மின்வாரிய அலுவலகம் அருகே பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தது.

நாகையில் போராட்டம் நடத்தும் மீனவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை!

நாகையில் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை