ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Comment