மதுரை போற்றும் “மீனாட்சி” திருக்கல்யாணம் எவ்வாறு நடந்தது…??

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம் ஏனென்றால் அம்பாள் இப்பூவுலகில் அவதரித்து அகிலாண்ட நாயகனை அடைந்தாள் என்பதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாணம் வைபம் நடைபெறுகிறது மீனாட்சி திருக்கல்யாண வரலாறு…! மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு கொண்டாடியது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றதும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் … Read more

மாத சிவராத்திரி…! மாந்தர்கள் வணங்க வேண்டிய “சிவன்” ராத்திரி..??

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம்”சிவன்” சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார். சிவசக்தியால் வந்த சிவராத்திரி…! அதன்பால் அன்னை பார்வதி  தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் … Read more

தோஷங்களை போக்கி..! சந்தோஷத்தை வர வைக்கும் பிரதோஷம்…!! வழிபடுவது எவ்வாறு..?? வரங்களை வரவைப்பது எப்படி..??

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.பிற தோஷங்களை நீக்கும்  வலிமை பிரதோஷத்திற்கு உண்டு சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்அதாவது மாலை 4.00-7.30 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து….!

பிரதமர் நரேந்திர மோடி  ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும், கிறிஸ்தவ மக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு வலிமை கூட்டும் சிறந்த நாள் என்பதை நம்புவதாக கூறியுள்ளார். இயேசு பிரானின் புனித எண்ணங்களும், கொள்கைகளும் சமுதாயத்திற்கு பல்வேறு நேர்மறை சேவைகளை செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். … Read more

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்…!

உலகம் முழுவதும் இன்று  ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் புனித தோமா தேவாலயத்தில் மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர். ஒளியை குறிக்கும் வண்ணம் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்தனர். வாணவேடிக்கைகள் முழங்க, இயேசு உயிர்த்தெழுந்த காட்சி காட்டப்பட்டது. காரைக்கால் பிரசித்தி பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தூத்துக்குடி … Read more

மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவு….!

மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவடைந்தது. பால், தயிர் மற்றும் மூலிகை திரவியங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ராம ராஜ்ஜிய ரதம் வருகை!எதிர்ப்பு தெரிவிததாக 7 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு,  தமிழகத்தில் பல்வேறு பகுதிக்கு சென்ற ராம ராஜ்ஜிய ரதம் வியாழக்கிழமை(நேற்று) வந்தது. இதற்கிடையே ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவிததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த 13 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கி நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற ரதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 20 ஆம் தேதி வந்தது.தொடர்ந்து … Read more

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள்  செல்ல தடை !

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள்  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இன்று நெல்லை வழியாக ரத யாத்திரை குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது!

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது என  வி.எச்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் வந்தால் ரத யாத்திரை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரத யாத்திரை தமிழகத்திற்கு தேவையில்லை? அதை உடனே நிறுத்த வேண்டும்!

ரத யாத்திரை தமிழகத்திற்கு தேவையில்லை, அதை உடனே நிறுத்த வேண்டும் என்று  நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது … Read more