தஞ்சை : வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்….!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் வருமானவரி அலுவலகத்துக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் … Read more