ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தாத 9 ராஜ்ய சபா எம்.பிக்கள்..!

ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தாமல் 9 மாநிலங்களவை எம்.பிக்கள் இருப்பதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.  ஒன்பது மாநிலங்களவை எம்.பிக்கள் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தவில்லை. மேலவையில் உள்ள 232 எம்.பிக்களில் இதுவரை 179 எம்.பிக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் அமர்வுக்கு முன்னதாக அனைத்து எம்.பிக்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார். கொரோனா தொற்று காரணத்தால் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து … Read more

தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞராக சண்முகநாதன் நியமனம்..!

தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞராக  சண்முகநாதன் நியமனம். தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை வாதாடுவதற்கு அரசு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் விபரம்;இன்று கடைசி தேதி…!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.இதனால்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள்,முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் உள்மதிப்பீடு, இடைக்கால மற்றும் முன் வாரிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் முடிவுகளை தயாரிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் … Read more

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை- டி.ஆர்.பாலு..!

தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினேன். ஜூன் மாதத்தில்  கூடுதலாக வழங்கவேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு அளித்த அனைத்து … Read more

தலையணை வைத்து உறங்குபவரா நீங்கள்…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது. இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்..??

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போது நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல விமர்சனத்தை பெற்றது,  இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த … Read more

கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும்- உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தருமபுரியில் அரூர் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், அரூர் வட்டாட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  … Read more

பூண்டு தோசை சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

தோசை எப்பொழுதும் போல சாதாரணமாக சாப்பிடுவதை விட்டு விட்டு இன்று சற்று வித்தியாசமாக அட்டகாசமான சுவை கொண்ட பூண்டு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பூண்டு வர மிளகாய் தக்காளி வெங்காயம் உப்பு தோசை மாவு எண்ணெய் செய்முறை முதலில் தோசை மாவை எடுத்து வைத்து கொள்ளவும். பின் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து எடுத்து அதன் பின்பதாக மிக்சியில் அவற்றை போட்டு நன்கு பேஸ்ட் … Read more

“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள்;மோடி அரசு தவறிவிட்டது” – கே.எஸ்.அழகிரி..!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது.என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாஜகவின் தவறான கொள்கை: கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறான கொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. பொது முடக்கம்: இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக … Read more