தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞராக சண்முகநாதன் நியமனம்.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை வாதாடுவதற்கு அரசு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.