தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் … Read more