RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!

52-வது லீக் போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.  ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் அடித்துள்ளார். நட்சத்திர வீரர்களான … Read more

வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!

வேற எப்போ தான் பேசுறது, என சம்யுக்தா செய்த செயலுக்காக அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துரைப்பதும், இந்த வீட்டுக்குள் வந்த பின்பு யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதும் வழக்கம். அது போல இந்த வருடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், ஒவ்வொரும் தங்கள் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் என கூறினார்கள். அது போல அனிதா தனது கணவரை மிஸ் பண்ணுவதாக கூறிய போது, … Read more

எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு

நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை … Read more

மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை இழிவாக பேசியதாக, அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திருமாவளவனுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு. மனுதர்மத்தில் சில நல்ல … Read more

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!

தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவ.16 முதல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கும் 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள … Read more

#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் – தமிழக அரசு

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ,வெளிமாநிலத்திலிருந்து … Read more

#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!

வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது, தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவையை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நவம்பர் 2 முதல் அனுமதி.!

தமிழகத்தில் அடுத்தகட்ட  ஊரடங்கானது  நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேட்டில் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2ம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16. முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட  வாழ்முறைகளின் படி கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: நவ.10 முதல் திரையரங்குகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!

நவம்பர்-10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆம் கட்ட ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது படப்பிடிப்பின் … Read more

#BIGBREAKING : பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

9 முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.பின்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனையடுத்து  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் … Read more