#BIGBREAKING : பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

9 முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.பின்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனையடுத்து  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் … Read more