வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா.!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள் நுழைகிறார் .இது மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே சுசித்ரா பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.இனி வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று சுவாரசியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் தான் போவேனு நினைக்கிறேன் என்ற வேல் முருகன்.! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ.!

எவிக்ஷன் நாளான இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் எலிமினேஷன் லிஸ்டில் சனம்,ஆஜித், அனிதா, சுரேஷ்,சோம்,வேல் முருகன் உள்ளிட்டோர் இருக்க ஆஜித்திடம் இந்த தடவை என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்றும் , வேல்முருகனிடம் நீங்கள் ஏன் எச்சில் முழுங்கிறீர்கள் என்று கேட்க அவரும் இந்த வாரம் நான் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று தோன்றுவதாகவும் கூறுகிறார் .அதற்கு கமல்ஹாசன் நீங்கள் இப்போ ஜோஷியர் ஆகி விட்டீர்களா என்று கேட்கிறார் .இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது … Read more

வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!

வேற எப்போ தான் பேசுறது, என சம்யுக்தா செய்த செயலுக்காக அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துரைப்பதும், இந்த வீட்டுக்குள் வந்த பின்பு யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதும் வழக்கம். அது போல இந்த வருடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், ஒவ்வொரும் தங்கள் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் என கூறினார்கள். அது போல அனிதா தனது கணவரை மிஸ் பண்ணுவதாக கூறிய போது, … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?

பிக்பாஸ் தமிழில் 4வது சீசன் நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பாக தொடங்கியது. அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். கொரானா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் பேசும் பொழுது மக்கள் பார்க்க இருக்க மாட்டார்கள். வீடியோகால் மூலம் டிஜிட்டலாக பிக்பாஸ் பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய திரையில் மக்கள் முகம் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த … Read more