மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,84,446 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 481 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,662 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 19,163 பேர் … Read more