குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது!

ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,509 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய … Read more

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் மேலும் 5,653 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,517 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,194 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,659 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், … Read more

ஆந்திராவில் ஒரே நாளில் 5,120 பேருக்கு கொரோனா!

ஆந்திராவில் மேலும் 5,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,34,427 ஆக உயர்ந்துள்ளது. அதில் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,086 ஆக உள்ளது. … Read more

குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மேலும் 7,084 பேர் குணமடைந்தனர்!

ஆந்திராவில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. அதில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,053 ஆக உள்ளது. … Read more

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,000ஐ கடந்தது!

ஆந்திராவில் மேலும் 4,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 4,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,23,512 ஆக உயர்ந்துள்ளது. அதில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,019 ஆக உள்ளது. … Read more

ஆந்திராவில் ஒரே நாளில் 6,555 பேருக்கு கொரோனா!

ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,06,790 ஆக உயர்ந்துள்ளது. அதில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,900 ஆக … Read more

ஆந்திராவில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

ஆந்திராவில் மேலும் 6,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,00,235 ஆக உயர்ந்துள்ளது. அதில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் … Read more

ஆந்திராவில் ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா!

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,93,484 ஆக உயர்ந்துள்ளது. அதில் 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் … Read more

ஆந்திராவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,01,462 ஆக உயர்ந்துள்ளது. அதில் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் … Read more

குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்!

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,92,760 ஆக உயர்ந்துள்ளது. அதில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் … Read more