குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது!
ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,509 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய … Read more