தாலி கட்டும் நேரத்தில், தன் காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகள்!

தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி … Read more

#IPL2020: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு !

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம் : பிரிதிவி ஷா , ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் … Read more

யோகி பாபு படத்தில் இணைந்த திரௌபதி பட நடிகை.!

மண்டேலா திரைப்படத்தில் நடிகர் யோகிபாபுவிற்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு.இவர் தற்போது “மண்டேலா” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக “அழகிய தமிழ் மகள்” என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஏற்தனவே இவர் டூலெட் , திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்ததது குறிப்பிடத்தக்கது.யோகிபாபுவின் படத்தில் தன்னுடைய கேரக்டர் … Read more

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது!

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள். 80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த … Read more

55 வயது பெண்ணின்10 திருமணம், 9 விவாகரத்து..இன்னும் திருமணம் செய்வேன்!

10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண். தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 … Read more

இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை! – ராமதாஸ்

கொரோனா குறித்து இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் … Read more

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த விமானம் நீரில்  இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட  சிலைக்கு மரியாதை … Read more

மிஸ் பண்ணிடாதீங்க: இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய “ப்ளூ மூன்”!

76 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு வானில் “ப்ளூ மூன்” தோன்றவுள்ளது. படங்களில் ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவு காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய நீல நிற நிலவு நாளை வானில் தோன்றவுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் எதனால் நிலா நிலவு அதாவது ப்ளூ மூன் என இது அழைக்கப்படுகிறது தெரியுமா? ஒரே மாதத்தில் தோன்றக்கூடிய இரண்டாவது பௌர்ணமி என்பதால் தான். அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் வருகிறது. இந்த பௌர்ணமி சற்று பெரிதாக காணப்படும். … Read more

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை திறந்து வைத்தார். அதன்பின், பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்கு பறவைகள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன், கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார். CBI in one hand & ED in the other. Modi … Read more

#BreakingNews : அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது.  தமிழக வேளாண்த்துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துரைக்கண்ணுவின் உடல்நிலை  மிகவும்  கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர் காக்கும் … Read more