பிரபல நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

காற்றாலை மோசடி வழக்கில்  நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரிதா நாயர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் மலையாளம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் பிஜு ராதாகிருஷ்ணன்.கோவையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்களை இருவரும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த  சிலரிடம்  லட்சம் கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை … Read more

பிரமாண்டமாக பாலிவுட்டில் கால்பதிக்க உள்ள அட்லீ! ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட்!

தெறி , மெர்சல், என பிரமாண்ட வெற்றியை அடுத்து அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. தமிழில் தொடர் வெற்றியை குவித்து வரும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சங்கி என தலைப்பிடபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு நவம்பர் 2 ( ஷாருக்கான் பிறந்தநாள் ) … Read more

தீவிரமடைந்தது மஹா புயல்! கனமழை பெய்ய வாய்ப்பு! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அநேக இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது அரபி கடலில் மஹா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடமாநிலங்களில் மழை அளவு குறையும் எனவும், அரபி அக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் காற்று 110 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. … Read more

உள்ளாட்சி தேர்தல் டிசம்பரில் நடத்தப்படும் – ராஜேந்திர பாலாஜி

உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.  உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் … Read more

ஜெர்மனியில் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு போதை கேக் பரிமாறிய ஹோட்டல்! தனியா போறாருனு நினைச்சிட்டாங்களா?

ஜெர்மனி நாட்டில், துக்க நிகழ்வுகளின் போது, இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் ‘கேக்’கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், வீதாகென் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில், ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக் மற்றும் காபி பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலை சுற்றலும் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் … Read more

ஜம்மு – காஷ்மீர் இன்று முதல் புது மாற்றத்தை சந்திக்கிறது – இனி அது கிடையாது

இன்று  காஷ்மீர் மற்றும் லடாக்  அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர்  மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும் என்று … Read more

இப்படி பட்ட ரன் அவுட்டை யாரு பாத்திருக்க மாட்டிங்க- என்ன ஒரு புத்திசாலித்தனம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் சன்டகன் செய்த ரன் அவுட்  வீடியோ வைரலாகி வருகிறது. இலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதன்படி தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் ( Brisbane Cricket Ground) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி … Read more

மகாராஷ்டிராவில் இனி பாஜக ஆட்சி! தொடரும் பாஜக-சிவசேனா இழுபறி!

மகாராஷ்டிரா மானியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு  சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும்  கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக சார்பில் தேவேந்திர பத்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனி 5 ஆண்டுகள் பாஜக அரசு தான் ஆளுங்கட்சி என குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.  இந்த போக்கு சிவசேனாவிற்கு பிடிக்கவில்லை. சிவசேனா கட்சியினர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தனர். இதுகுறித்து பாஜக மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் பேசி … Read more

சிறைச்சாலையில் நடந்த திருமணம்! மண்டபம் என்னாச்சி ? காரணம் இதுதாங்க!

பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் சிங் என்ற துருவ். இவர் பஞ்சாயத்து தலைவரை கொன்ற குற்றத்திற்காக, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 35-ஐ கடந்துள்ள நிலையில், தனது 10 வருடங்களை சிறையில் கழித்து விட்டார். இந்நிலையில், கன்னா பகுதியை சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, துருவ் தனது திருமணத்திற்காக பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு … Read more

ஆழ்துளை கிணறு பற்றி புகார் கூற உருவாக்கப்பட்ட புதிய விசில் ஆப்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில், தனது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பராமரிப்பின்றி கிடந்த ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தையான சுஜித் விழுந்ததில், 5 நாட்களுக்கு பின் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் பயன்படாமல் கிடைக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற வேண்டும் என … Read more