உலகக்கோப்பையில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்த வீரர்களில் சாஹல் முதலிடம் !

நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை- ப.சிதம்பரம்

தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை?  என்று கேள்வி எழுப்பியுள்ளார் .நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.எதிர்பார்த்த வெற்றி … Read more

கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் ரசிகர்கள் ட்ரெய்லரை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

5 விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முகமது ஷமி!

நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஓத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று சட்டப்பேரவை கூடுகிறது. இன்று  பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.

உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை-கார்த்தி சிதம்பரம்

குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை என்று  சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை. தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று  சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் மோதல் !

இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோத உள்ளது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இலங்கை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றியும் , மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது.அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது .இதனால் புள்ளி பட்டியலில் இலங்கை ஆறு புள்ளிகள் பெற்று ஏழாவது  இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை ஒரு போட்டியில் வெற்றியும்  , … Read more

மூடநம்பிக்கை இல்ல ஜெர்சியின் கலரை மாற்றுங்கள்!ஆத்திரம் அடைந்த நடிகை!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் நேற்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.இந்த போட்டியில் மட்டும் தான் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடியது. அது பற்றிய கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த ஜெர்சியால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என பலரும் கமெண்ட் செய்து … Read more

தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை போல் ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பொழுது ஐஐடி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்  என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.