சத்தமில்லாமல் எதிர் அணியை காலி செய்யும் ஸ்டாலின்: ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் திமுக

தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை தூக்கிய பின்னர் தற்போது தேர்தல் சமயத்தில் இராஜதந்திர நகர்த்தலை துவங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் ‘கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்’ ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் தற்போது தமிழகத்தில் இல்லாத வேளைகளில் இதுதான் அரசியல் என முதல் தலைமுறை வாக்காளர்கள் பல எதார்த்தம் இல்லாத நகர்வுகளை பார்த்து தவறான புரிதலில் அரசியலை கற்று வருகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் நடந்த களேபரங்களுக்கு அடுத்து அதிமுக பல துண்டுகளாக … Read more

25 பந்தில் சதம் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல்.

துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.  லங்ஷைர் அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் முன்னாள் அண்டர் 19 வீரர் வில் ஜக்ஸ் துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்ரே அணி சார்பாக … Read more

மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் மரணம்

இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இவர் யர்க்க்ஷைர் அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். யர்க்க்ஷைர் பி அணியின் வீரராக இருந்து, பின்னர் 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் யர்க்க்ஷைர் ஏ அணிக்கு பொறுப்பேற்று ஆடி வந்தார். … Read more

ராணுவ வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி.. எவ்வளவு தெரியுமா?

ராணுவத்திற்கும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நன்கொடைகள் பல பக்கங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. முதல் போட்டியில் வரும் டிக்கெட் விற்பனை தொகையை முழுவதும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ் இ முகமது இருக்கிறது. அப்பொழுது தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு ஒட்டுமொத்த நாடு கண்டனம் … Read more

மோடி ஆட்சியில் 21,000 விவசாயிகள் தற்கொலை… கனிமொழி குற்றசாட்டு….

அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் … Read more

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர்.

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கருமந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேட்பாளர்களை அதிமுக மாற்றுவதாக … Read more

சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தமிழக அரசின் முடிவை கேட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் 11-ம் தேதியில் இருந்து மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அதே நாளில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் … Read more

திமுக தேர்தல் அறிக்கையில் காமெடியன் மட்டுமே உள்ளான்…. கதாநாயகன் கதாநாயகி இல்லை….

திமுக ஒரு வன்முறை கட்சி என குற்றம்சாட்டிய ராமதாஸ், செயல்படுத்த முடியாத திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை சேத்துப்பட்டில் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை அறிமுகம் … Read more

விஜய் சாரோட டான்ஸுல குறையே சொல்ல முடியாது பிரபல நடன இயக்குநரின் ஓபன் டாக்

நடிகர் விஜய்  சர்கார் பட வெற்றியை அடுத்து தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயை பற்றி பிரபல நடன இயக்குநர் அசோக் ராஜா தற்போது அளித்த பேட்டியில் பேசியுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உள்ள  மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் சர்கார் பட வெற்றியை அடுத்து தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் தளபதி விஜய் விளையாட்டு வீரனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெறி ,மெர்சல் கூட்டணிகளை … Read more

பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி இல்லை… பாசமான கட்சி : தமிழிசை செளந்தரராஜன்

தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாஜக கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். … Read more