மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் மரணம்
இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இவர் யர்க்க்ஷைர் அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். யர்க்க்ஷைர் பி அணியின் வீரராக இருந்து, பின்னர் 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் யர்க்க்ஷைர் ஏ அணிக்கு பொறுப்பேற்று ஆடி வந்தார். … Read more