சிம்பு ரசிகர்களுக்கு இன்ப செய்தி! வந்தா ராஜாவாதான் வருவேன் ட்ரைலர் யூ டியூப்பில் நாளை வெளியீடு!!!

செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அதிரின்டிக்கி தரேடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ட்ரைலர் ஏற்கனவே 2.O படத்துடன் தியேட்டரில் … Read more

களத்தில் மீண்டும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது பாஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன்!!

இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் … Read more

பள்ளி மாணவர்களுக்கு இனிய செய்தி!அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்…!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார் பள்ளி மாணவர்களுக்கு வருடாவருடம் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் இன்னும் வழங்காமல் உள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதை  முதலமைச்சர் பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி … Read more

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…!!

வாழ்வாதார கோரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டு அனுப்பிய மாணவியின் தேவையை நிறைவேற்றிய, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செல்போனுக்கு, கடந்த 13-ம் தேதி வாட்ஸ் அப் மூலமாக ஒரு வீடியோ வந்தது. அதில் செய்யாறைச் சேர்ந்த பள்ளி மாணவி ரூபிகா, தனது அப்பா வேலையின்றி தவித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதார தேவைக்காக சொந்தமாக ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட … Read more

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் …! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி டெல்லியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று போராட்டம் தொடங்கியது. இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த … Read more

தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டி….திருப்பதியில் நாளை தொடக்கம்…!!

திருப்பதியில் நாளை தொடங்க உள்ள தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற உள்ளன. 28 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 116 மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வருபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக திருப்பதி, ரேணிகுண்டா ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் … Read more

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது..! அமைச்சர் காமராஜ்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூரில்  அமைச்சர் காமராஜ் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குறைகளை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது.புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கோரிக்கை பேரணி…! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு…!

டெல்லியில்  விவசாயிகள் கோரிக்கை பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி டெல்லியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று போராட்டம் தொடங்கியது. இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான … Read more

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கைகையாளர்களின் இன்கமிங்கை தடை செய்ய கூடாது! டிராய் எச்சரிக்கை!!

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா போன்ற செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களை நீக்கவும், அவர்களுக்கு இன்கமிங்கை நிறுத்தவும் செய்தது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இந்திய தோலை தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராயிடம் (TRAI) பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாரின் பெயரில் தற்போது தெரிவித்துள்ள டிராய், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு ரீசார்ஜ் செய்யாததானால் … Read more

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சித்துவை கைது செய்…சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்…!!

பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் ராவி ஆற்றங்கரையில் உள்ள கர்தாபூர் குருநானக் குருத்துவாராவுக்கு இந்தியாவில் இருந்து சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் கர்தாபூரில் நடைபெற்றது. இதில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, காலிஸ்தான் … Read more