தலைவிரித்தாடும் சாதி…!!! திரையரங்குகளிலுமா….?

படியேறும் பெருமாள் என்கிற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மக்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் இதற்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் முக்கிய கருத்தாக சாதி வெறி குறித்து பேசப்படுவதால், இப்படத்தின் மீது சிலருக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. இதனால் குறைவான திரையரங்குகளில் தான் இப்படம் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் இப்படம் ஒளிபரப்ப தடையாக உள்ளது.

சாதனை மழையில் நனைந்த சர்க்கார்….!!!

தளபதி விஜய் நடித்திருந்த சர்க்கார் படமானது தற்போது மக்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்டேட்கள் வந்து மக்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தி செல்கிறது. இதனையடுத்து நேற்று மாலை சர்க்கார் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் விவேக் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ரூபாய் 10,56,00,000_துடன் உச்சநீதிமன்றத்தில்ஆஜரானார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்..!!

மணல் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். தூத்துக்குடி மாவட்ட துறைமுகத்தில் கட்டுமானத்திற்கு உகந்ததில்லை என்று கூறி 55,000 டன் மலேசிய  மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தக் கூடாது.தமிழக அரசு இந்த மணலை பெற்றுக்கொண்டு  ரூபாய் 11கோடியே 27 லட்சம் வழங்குவதாக தெரிவித்தது.ஆனால் தமிழக அரசாங்கம் பணம் இல்லை என்றும் , இரண்டு நிறுவனங்கள் பிரச்னை என்பதால் பணத்தை யாருக்கு வழங்க என்ற குளறுப்பிடி உள்ளது என்று பணம் வழங்காமல் … Read more

தொப்பையை குறைக்க இது தான் சிறந்த வழி….!!!

இன்றைய தலைமுறையினர் தொப்பையை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு பல பக்க விளைவுகளை உண்டுபண்ண கூடிய சிலவற்றை உண்பதால் வேறு சில நோய்களுக்கு ஆளாகின்றனர். வயிற்றை சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே ஒரு சிறந்த வழி, தினமும் காலை எலுமிச்சை ஜூஸ் குடிப்பதுதான். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், இதற்கான பலனை உடனே அடையலாம்.

மீனவர்கள் போராட்டம் : 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம்..!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடலோர மாவட்ட மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவசங்க கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மானிய டீசலின் அளவை அதிகரித்து வழங்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற … Read more

பிக்பாசில் ஜெயித்த பணத்தை இதுக்கா செலவு பண்ண போறாங்க…?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது மொத்தம் மூன்று மொழிகளில் நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று நிகழ்ச்சிகள் ஒன்றாக தொடங்கப்பட்டு, நேற்று ஒன்றாக முடிவடைந்தது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழி நிகழ்ச்சியை விட மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளருக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் கணக்கிலடங்காது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெளஷல் என்பவர் தான் வெற்றியடைந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உபயோகப்படுத்த போவதாக கூறியுள்ளார். ஏனென்றால் தனது தாயார் … Read more

'ரூபாய் 1,146,00,00,000 கடன்' "ஓசி பயணம் மேற்கொள்ளும் மோடி" ஏர் இந்தியா_வுக்கு பாக்கி..!!

புதுதில்லி : ஆயிரக்கணக்கான கோடி கடனில் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் போக்குவரத்து செலவாக மத்திய அரசு சுமார் 1,146 கோடி ரூபாய் கட்டண தவணை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் 211 கோடி ரூபாயும், மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகம் 543 கோடி ரூபாயும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடி ரூபாயும் கட்டண நிலுவை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் … Read more

சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி….!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது 2.0, பேட்ட போன்ற படங்களில் நடித்து மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து அவர் படப்பிடிப்பு வேளைகளில் படு பிசியாக உள்ளார். விஜய் சேதுபதியை ஒரு இடத்தில பெட்டியில் கலந்து கொண்ட போது, அவரிடம் பேட்ட படம் குறித்தும், ரஜினி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரை குறித்து அவர் பேசுகையில், பேட்ட படத்தில் ஒரு காட்சியில் மாடி ஏறும் போது, மிகவும் வேகமாக எறியுள்ளார். என்னால் கூட இந்த அளவுக்கு வேகமாக … Read more

"ரூபாய் 40,000 ரூபாய் 20,000_ஆக குறைகிறது" புதிய விதி அமுல் வங்கி வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

SBI வங்கியின்  ATM சேவையில் புதிய மாற்றங்களை வங்கி நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இது வங்கி வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி சேவையில் தற்போது ஏராளமான மாற்றங்களை வங்கி நிர்வாகம் கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்திய சில காலங்களாக வங்கியில் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் ATM வழியாக பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதில் எஸ்பிஐ வங்கியில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 20,000 ரூபாயை … Read more

முகம் பளபளக்க பக்குவமான முறைகள்…!!!

பெண்கள் எப்பொழுதுமே பளப்பளப்பாக இருப்பதை தான் விரும்புகின்றனர். இதனால் அவர்கள் பல வழிகளில் பல முறைகளில் செய்து வருகின்றனர். புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும். கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசி கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.