பிக்பாஸ் குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்…!!!!

பிக்பாஸ் சீசன் 2 நேற்று நடந்து முடிந்தது. இதனையடுத்து நேற்று இதன் பைனல் நடந்து முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்கள். நடிகை கஸ்தூரி அவர்கள் கூறியதாவது, அவர் 3 எபிஸோடு பார்த்ததாகவும், அதை பார்த்த உடனே ரித்விகா வெற்றி பெறுவார் என்றும் நினைத்தாகவும் கூறியுள்ளார். அடுத்ததாக நடிகை காஜல் கஸ்தூரி அவர்கள் கூறுகையில், ” பிக்பாஸ் நல்லவங்கல கைவிடல ” என கூறியுள்ளார்.

"ஆதார் தேவை இல்லை" நீக்கி டெல்லி அரசு அதிரடி…..!!

ஆதார் தேவையில்லை என்று  டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அரசின் இணையதளத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்துள்ள, துறைச் செயலர்கள் அவற்றை உடனே நீக்கும்படி, டில்லி அரசு உத்தரவிட்டுஉள்ளது. மேலும், தங்களைப் பற்றிய தனிப்பட்ட எந்த விபரத்தையும், துறையின் இணையதளத்தில் அதிகாரிகள் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. டில்லி மாநில தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு செயலர், அஜய் சக்தி, அனுப்பிஉள்ள … Read more

பிக்பாசின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யாரு தெரியுமா…?

பிக்பாஸ் சீசன் 2 முடிந்துள்ள நிலையில், கமல் பைனலில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து பார்வையாளர் ஒருவர் கமலிடம் ஒரு கேள்வி கேட்டாராம், அதற்கு கமல் என்ன சொன்னாராம் தெரியுமா? பார்வையாளர் ஒருவர் கமலிடம் அடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் யாரு என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல், நான் பண்ணனுமா, வேண்டாமா என்று கேட்டுள்ளார். அதற்க்கு … Read more

திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை…!பட்டப்பகலில் பதற வைத்த சம்பவம்…!!

தி.மு.க. பிரமுகர் ஒருவர் சென்னை – குன்றத்தூர் அருகே ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிறுகளத்தூர் ஊராட்சியில் முன்னாள் கவுன்சிலரான கிரிராஜன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மைத்துனருக்கு அடைக்கலம் அளித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தையான, அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடன் சமாதானம் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நந்தம்பாக்கம், கருமாரி அம்மன் நகரில் கிரிராஜனின் உடல், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் … Read more

நாளுக்கு நாள் படி'ஏறும்' பரியேறும் பெருமாள்! கூடிக்கொண்டு போகும் தியேட்டர் காட்சிகள்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை  பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் … Read more

IAS தேர்வில் "தூத்துக்குடி துப்பாக்கி சூடு"தேர்வில் இடம்பெற்ற தூத்துக்குடி…!!!

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த கேள்வி இடம்பெற்றது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான  சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில்  நேற்று  மத்திய அரசுப் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் குறித்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பெண்கள் இயக்கம், நீர் மேலாண்மை குறித்த பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டது. … Read more

சபரிமலை தீர்ப்பு மக்கள் செல்வன் மகத்தான கருத்து…!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது, ‘‘சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் … Read more

சீசன் 1? சீசன் 2? ஓவியாவின் கேள்விக்கு உலகநாயகனின் கலக்கலான பதில்!

பிக் பாஸ்  இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த போட்டிக்கு முதல் சீசனிலிருந்து ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓவியா பேசுகையில், கமலஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார் . அதாவது உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என கேட்டார் அதற்க்கு, கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த … Read more

நெல்லை ராம் தியேட்டரில் தளபதியின் ஒரு விரல் புரட்சி!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் முதல் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடலை திருநெல்வேலி ராம் தியேட்டரில் செக்கசிவந்த வானம் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது. DINASUVADU

கதறி அழுத ரித்விகா! பிக் பாஸ் சீசன் 2 இறுதி துளிகள்!

பிக் பாஸ் இரண்டாம் சீசன் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாவது , மூன்றாவது இடத்தை முறையே ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பெற்றனர். இதில் ரித்விகாவை வெற்றியாளராக கமலஹாசன் அறிவித்த உடன் அவர் சந்தோஷத்தில் கதறி அழுதுவிட்டார். மேலும் அவர் பேசுகையில், நான்  முதன் முறையாக முழுமையான வெற்றியை அடைந்துள்ளேன்  எனவும், என்னை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து  ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி எனவும், எனக்கு நடிக்க இன்ஷ்பிரேசனே கமல்ஹாசனின் தேவர்மகன், நாயகன் … Read more