வாழைப்பூவின் வல்லமைமிக்க குணங்கள்….!!!

வாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக யாரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை கொண்டது. இதனால் இதை சாப்பிடும் போது பல நோய்களில் இருந்து குணமாக்கலாம். பயன்கள் : மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும். இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை குணமாக்கும். அல்சர் பிரச்சனையை சரி செய்யும். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கர்ப்பப்பை … Read more

மதுக்கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்..!!

சில்லறை தராததால் ஆத்திரமடைந்து மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரியாக  தாக்குதல் நடத்திய  பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்… ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று மது அருந்த  வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் மது அருந்த வந்தனர்.மதுக்கடைக்கு வந்த வீரேந்திர சிங் ராவத், ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார். ஊழியர்கள் சில்லறை இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த வீரேந்திர சிங்கும்  அவரது  ஆதரவாளர்கள் அப்போது அங்கே இருந்த பணியாளரிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர்.இறுதியாகக … Read more

நரை முடியை கருமையாக மாற்றும் வழிமுறை…!!!

இன்று சிலருக்கு மிகவும் சிக்கிரமாகாவே நரை முடி உருவாகிறது. இதனால் மிக சிறிய வயதிலேயே வயது சென்றவர் போன்று தோற்றமளிக்கிறது. இப்படிபட்டவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்.

மேடையில் மனம் உருகிய ரித்விகாவின் தந்தை…..!!!!

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் தாங்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றதையடுத்து மக்கள் மத்தியில் ரித்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை மிகவும் மனமுருகி பேசினார். அவரது கண்களில் வழிந்தது ஆனந்த கண்ணீராக இருந்தாலும், ரசிகர்களை கண்கலங்க செய்தது. இதனையடுத்து அவர் கமலை குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார். ‘கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசுவதற்கு, நான் என்ன புண்ணியம் … Read more

"திருப்பதி சாமி கும்பிட சென்ற நாய்" வைரலாகும் போட்டோ..!!

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டட்த்தைச் சேர்ந்த எழுமையான் பக்தர்கள், திருப்பதிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தங்களின் பாத யாத்திரையை தொடங்கியுள்ளனர். இவர்கள் புதுச்சேரி அருகே உள்ள திருக்கனையூரையடுத்த குச்சிபாளையம் அருகே வரும்போது, அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று அவர்கள் பின்னே சென்றுள்ளது. பக்தர்கள் அந்த நாயை துறத்தியும் அது செல்லாமல் அவர்களுடனே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பக்தர்கள் அந்த நாயையும் தங்கள் பாதை யாத்திரையில் இணைத்து கொண்டனர். அந்த நாயுக்கு மஞ்சள் துண்டு ஒன்றை கட்டி, பக்தியுடன் … Read more

நான்கு நாட்களாக வசூலை தெறிக்க விட்ட செக்க சிவந்த வானம்…..!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர். இதனையடுத்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது என்று பாக்ஸ் ஆபிசில் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டும் 27 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தோனேஷிய பரிதாபம் :"பசி ,பஞ்சம் ,பட்டினி" "1203 பேர் பலி" உணவுக்கு வழியில்லை , உணவுக்காக கடைகள் சூறை…!!

இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவு இன்றி கடைகளை உடைத்து வருகின்றனர். இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது அதே போல இந்தோனேஷியா கலேவேசியா தீவை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் … Read more

இன்றைய சுவடுகள்..!!

அக்டோபர் 1 (October 1)யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் கிமு 331 – மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 – “சுவோரொவ்” தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 – நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 – பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது. 1799 – … Read more

அட…..கொஞ்சம் சிரிச்சி பாருங்களேன்….! என்ன நடக்குதுன்னு…!!!

மனிதனுக்கு சிரிப்பு தான் வாழ்க்கையின் மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. ஆனால் நம்மிடமே நாம்  மருந்தை வைத்துக் கொண்டு, பணத்தை செலவழித்து வீணாக்குவது நமது மூடத்தனம். சிரிப்பதனால் பயன்கள் : சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் தளர்வு பெறுகின்றன. கோபப்படும் போது, உடலில் 68 தசைகள் இறுக்கமடைகின்றன. நாம் சிரிக்கும் போது நம் மூக்கில் உள்ள சளியில் இம்முனோ குளோபுலின் என்னும் நோய் எதிர்ப்பு புரதம் அதிகரிக்கிறது. இந்த புரதம் நம் உடலுக்குள் வைரஸ், புற்று நோய் திசுக்கள் … Read more

தலைமுடி குறித்து கவலைப்படுகிறீர்களா….? அப்ப இதை செய்து பாருங்க…!!!

பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்சனை தான். இதை நினைத்து நினைத்தே முடி உதிர்வு அதிகமாகி விடுகிறது. எனவே அதிலிருந்து விடுபட மிக எளிய வலி இதோ, பொடுகு பிரச்னை, முடி உதிர்வு பிரச்னை மற்றும் முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது. எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை மட்டும் ( மஞ்சள் கரு வேண்டாம் ) தொடர்ந்து தலைமுடியில் தடவி வந்தால் தலைமுடி வலுவாகி, முடி கொட்டாது. பொடுகு மறையும்.