சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட சமூக ஆர்வலர்.!

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர்  வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக … Read more

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?

மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்தி அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழப்பு.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் நடத்திய விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் … Read more

இனிமேல் தண்ணீர் கிடையாது.! மாலை 6 மணியுடன் நீர் நிறுத்தம்.!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலையுடன் மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து … Read more

அதிகம் தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு .!

தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் உள்ள ஃபெரல்வகை ஒட்டகங்கள்  மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுகின்றனர். சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல  அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த பகுதியில் … Read more

2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.! நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்தது.!

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்தது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும்  நீர்வரத்தின் அளவு அதிகரித்தது. தொடர்ந்து வந்த நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா … Read more

அரியலூரில் அவலம்..! இறந்தவர்களின் உடலை கழுத்தளவு நீரில் சுமக்கும் மக்கள்..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது .இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை தான் மயான கோட்டைக்கு செல்லும் வழியாக உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் இறந்தவர்களை  மயான கொட்டகைக்கு  கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்கின்றன. நேற்று முன்தினம் கோசலம் என்ற மூதாட்டி ஒரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது உடலை மயான கொட்டகைக்கு எடுத்து சென்றபோது நைனார் ஏரியில் … Read more

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? உடனே இதை படியுங்கள்…

தண்ணீர் என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அதனை எப்போது பருக வேண்டும் ?எப்போது பருக கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. அதனை கடைப்பிடித்தால் மட்டுமே தண்ணீர் நமது உடலுக்கு உகந்தது. தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் இல்லாமல் சாப்பிட முடியாது. காரணம் இடையிடையே தண்ணீர் அவ்வபோது குடித்து கொள்வார்கள். ஆனால், அவ்வாறு தண்ணீர் குடிக்கக் கூடாது. … Read more

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். *மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு நோய்களில் இருந்து மீண்டுவிடலாம் . பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உண்டாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிய உதவியாக இருக்கும். *வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் … Read more

சென்னையில் மெட்ரோ லாரிகள் வாங்கும் தண்ணீர் விலை அதிகரிப்பு ..!

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக லாரிகள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்ணீரின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகளுக்கு வழங்கும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.735 ஆகவும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.435 வசூலித்து நிலையில் தற்போது ரூ.499 உயர்த்தப்பட்டுள்ளது. வணிகரீதியில் தரப்படும் தண்ணீரில்  3 ஆயிரம் லிட்டருக்கு ரூ.500 ரூபாயும் , 6 ஆயிரம் … Read more

குரங்குக்கு இருக்கும் புத்திசாலித்தனம் ..! மனிதர்களுக்கு இருக்குமா..?அசத்தல் வீடியோ ..!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது. குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க  முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை. If other beings of the #wild can have such #grace, #intelligence and #sensitivity …then I … Read more