பாகிஸ்தான் கிராமப்புறத்தில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்லும் ஒட்டகம்!

பாகிஸ்தானில் உள்ள கிராமப்பகுதிகளில் குழந்தைகளுக்கு ஒட்டகம் ஒன்று புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்து வருகிறதாம்.  கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பரவி வரும் நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஒட்டகம் ஒன்று பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எடுத்துச் செல்கிறதாம். அந்த ஒட்டகத்தின் பெயர் ரோஷன். வாகனங்கள் செல்லமுடியாத குறுகலான கிராமங்களில் வசிக்கக்கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த … Read more

அதிகம் தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு .!

தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் உள்ள ஃபெரல்வகை ஒட்டகங்கள்  மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுகின்றனர். சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல  அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த பகுதியில் … Read more

தன்னை காப்பாற்றி கொள்ள ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்த பெண் ..!

அமெரிக்காவை சேர்ந்த குளோரியா லான்கேஸ்டர் , எட்மாண்ட் லான்கேஸ்டர் தம்பதியினர் காதுகேட்காத நாயுடன் வனவிலங்கு பூங்காவில் சென்றுள்ளனர். அப்போது அவர் வளர்த்த நாய் ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. இது நாயை காப்பாற்ற லான்கேஸ்டர் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டி உள்ளனர். அப்போது பதற்றம் அடைந்த ஓட்டம் ஓன்று குளோரியா மீது அமர்ந்துள்ளது. ஒட்டகம் தன் மேல் அமர்ந்ததால் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் ஒட்டகத்தின்  பிறப்புறுப்பை குளோரியா கடித்து உள்ளார். இந்த தகவலை குளோரியா உடனடியாக … Read more

இனி ஒட்டக பாளுல தா டீ போடணும்!

அமுல் பால் நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. அமுல் நிறுவனம் பால் சம்மந்தமான பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அமுல் நிறுவனம் வடிக்கையாளர்கள் கவரும் விதமாக புதிய பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது அமுல் நிறுவனம் ஒட்டக பாலை  200 மில்லி பாட்டிலில் விற்க முடிவு செய்து உள்ளது.இது குறித்து அந்நிறுவன இயக்குனர் ஜோதி கூறுகையில் , இன்னும் சில வாரங்களில் இந்திய முழுவதும் அமுல் நிறுவனம் ஒட்டக … Read more