பாகிஸ்தான் கிராமப்புறத்தில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்லும் ஒட்டகம்!
பாகிஸ்தானில் உள்ள கிராமப்பகுதிகளில் குழந்தைகளுக்கு ஒட்டகம் ஒன்று புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்து வருகிறதாம். கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பரவி வரும் நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஒட்டகம் ஒன்று பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எடுத்துச் செல்கிறதாம். அந்த ஒட்டகத்தின் பெயர் ரோஷன். வாகனங்கள் செல்லமுடியாத குறுகலான கிராமங்களில் வசிக்கக்கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த … Read more