திமுகவால் முடியாததை முதலமைச்சர் 10 நாட்களில் செய்து முடித்தார்.! சட்டத்துறை அமைச்சர் பேச்சு.!

தமிழக சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் செய்து சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், … Read more

வேளாண் மண்டலம் : தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் -வைகோ

தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.  காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக த  அறிவித்துள்ளது.ஆனால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாது. எனவே  ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும். இதற்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் இயற்றினாலும் … Read more

வேளாண் மண்டல மசோதாவை திமுக வரவேற்பு.! விடப்பட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான திமுக காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து பேசிய திமுக தலைவர், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினர். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் … Read more

இனிமேல் தண்ணீர் கிடையாது.! மாலை 6 மணியுடன் நீர் நிறுத்தம்.!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலையுடன் மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து … Read more