எருமைக்கு 10 கிலோ தங்கம் பரிசு.. நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்திய வீடியோ.!
வைரல் வீடியோ : எருமையை மாடு என்று தவறாக எண்ணிய நபர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
வைரல் வீடியோ : எருமையை மாடு என்று தவறாக எண்ணிய நபர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
சத்தீஸ்கர் : பிலாஸ்பூரில் பசுக் கன்று ஒன்றை வேண்டுமென்றே காரால் ஒருவர் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஹித் என்ற நபர் ...
புனே : விலங்குகள் செய்யும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து நம்மளை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி தான், புனே நகரின் பரபரப்பான போக்குவரத்தில் மாடு ஒன்று செய்த ...
மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், ...
உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபரை உள்ளூர்வாசிகள் மூலம் கைது செய்த காவல்துறை. உத்தரபிரதேசம் லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை ...
புதுக்கோட்டையில் குட்டை இன மாட்டிற்கு வளைகாப்பு செய்த இளைஞர். புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்து ...
அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ...
மாட்டிலிருந்து பால் கறப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் மாட்டையே போட்டியாளர்கள் உடைத்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்ற ...
பிக்பாஸ் வீட்டிற்குள் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக ...
மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை விதித்து,இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம். சென்னை உயர்நீதிமன்றத்தில், மாடுகளுக்கு மூக்கின் சதையில் துளையிட்டு கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ...
கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ...
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஒரு பண்ணையில் உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ஒன்று வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பசுவுக்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பசு ...
உத்தரபிரதேசத்தின்,அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவுக்கு 4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட ஒரு அரிய கன்று பிறந்த சம்பவம், அப்பகுதியினரிடையே ஒரு ...
பீகார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் உள்ள சுக்கி கிராமத்தில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் பசு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ...
தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் ...
காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி. நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு ...
உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாடு ,கங்கா மற்றும் பகவத்கீதை ஆகியவற்றின் காரணமாக இந்தியா விஸ்வ குருவாக மாறி உள்ளது. ...
மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை ...
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாத காளைகள், போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் ...