டெல்லி தாக்குதல் ..! நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.   கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்   ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு  பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் … Read more

என்னால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது! அசுரன் பட நடிகை அதிரடி!

ஜெ என் யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மஞ்சு வாரியார். ஜெ என் யூ மாணவர்கள் மீது ஏபிவிபி கும்பல் நடத்திய வன்முறையை கண்டு வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது. நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான மலையாள நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரன் படத்தில், தனுசுடன் இணைந்து நடித்துள்ளார். இதுவே அவர் முதல் … Read more

ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்! இது கிரிமினல் குற்றமாகும்!

ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரித்வி ராஜ். ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள். நடிகர் பிரித்திவி ராஜ் பிரபலமான இந்தி நடிகர் ஆவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் ஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

இந்தியாவில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது! கவர்ச்சி நடிகையின் அதிரடியான கருத்து!

நடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து. எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது. நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தனது இணைய தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, பலரை தன் வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில்  நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது. … Read more

JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி.!

இன்று தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் வருகை தந்தார். இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டசபை கூட்டுதொடர் நேற்று சபாநாயகர் தலைமையில் தனபால் தொடங்கியது.வருடந்தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த கூட்டுத்தொடரில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

#Breaking : டெல்லி தாக்குதல் – இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்பு.!

டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழக சங்க தலைவர் ஆயிஸ் கோஷ் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் . நேற்று … Read more

மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் ..!பதிலடி தரப்படும் -மாணவர் அமைப்பு தலைவர் தகவல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பதிலடி தரப்படும் என்று மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் . நேற்று பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் … Read more

டெல்லியில் நடந்தது என்ன ? விளக்கம் கேட்ட அமித் ஷா, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா,மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் . நேற்று பேராசிரியர்கள் சங்கம் … Read more

டெல்லியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் நேற்று  ஜே.என் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் ஆயுஷ் கோஷ் உட்பட பல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த தாக்குதலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. டெல்லி பல்கலைகழத்தில் மாணவர்களை தாக்கியது … Read more

டெல்லி பல்கலைகழத்தில் மாணவர்களை தாக்கியது ‘ ஏபிவிபி ‘ இடதுசாரி மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் முகமூடி கட்டிக் கொண்டு வந்து தாக்கிய கொடூர கும்பல் ஏபிவிபி தான் என்று   ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் … Read more