#Breaking : டெல்லி தாக்குதல் – இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்பு.!

டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழக சங்க தலைவர் ஆயிஸ் கோஷ் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் . நேற்று … Read more

தாக்கப்பட்ட கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு.!

டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழக சங்க தலைவர் ஆயிஷா கோஷ் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 4 -ம் தேதி பல்கலைக்கழக சர்வர்  அறையை சேதப்படுத்தியதாக கூறி ஆயிஷா கோஷ் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு  பல்கலைக்கழக … Read more

மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் ..!பதிலடி தரப்படும் -மாணவர் அமைப்பு தலைவர் தகவல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பதிலடி தரப்படும் என்று மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் . நேற்று பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் … Read more