அ.தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்?

அ.தி.மு.கவுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வாக்குறுதிப்படி சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், கூட்டணியிலிருந்து விலகியதையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளார். இந்த நிலையில் ஆறு வார காலத்திற்குள் காவிரி … Read more

நாட்டிலேயே முதல் முறையாக 11 பேருக்கு  தண்டனை!

ஜார்கண்ட் நீதிமன்றத்தால் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வழக்குகளில், நாட்டிலேயே முதல் முறையாக 11 பேருக்கு  தண்டனை வழங்கப்படவுள்ளது. ஜார்கண்டில் அலிமுதின் அன்சாரி என்ற இறைச்சி விற்பனையாளர் கடந்த 9 மாதங்களுக்கு முன் ஃகவ் ரக்ஷா சமிதி என்ற அமைப்பால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விரைவு … Read more

சுசூகி இண்ட்ரூடர் 150 பி(Suzuki Intruder 150 Fi) அறிமுகம்.!

  ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் காட்சிக்கு பிறகு, சுசூகி மோட்டார்சைக்கிள்ஸ் இப்போது சுசூகி இண்ட்ரூடர் (Suzuki Intruder 150 Fi)துவக்க அறிவித்துள்ளது. ஜப்பானிய பைக்மேக்கரின் மற்ற பிரசாதங்கள், கிக்ஸ்செர் மற்றும் கிக்ஸ்செர் SF ஆகியவற்றில் நாம் பார்த்த அதே எரிபொருள் உட்செலுத்துதல் அலகு முன்னோக்கி செல்கிறது. ரூ. 8,556 அதிகரித்து ரூ. 1,06,896 (முன்னாள் டெல்லியில்) சுசூகி இண்ட்ரூடர் Fi க்கு விலை நிர்ணயித்துள்ளது. பை மேம்படுத்தல் தவிர, பைக் மாறாமல், இயந்திரத்தனமாகவும், அழகுடன் கூடியதாகவும் … Read more

நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது?கழகத்தில் டிடிவி தினகரன்?

ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. எங்கள் அமைப்பின் பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியிருப்பது வருத்தமளிக்கிறது என்று  கூறியுள்ளார்.இதற்கு முன்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. பெயர் காரணம் கூறி வெளியேறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், நாஞ்சில் சம்பத் … Read more

தல அஜித்துக்கு செக் வைத்த விஷால்?

தயாரிப்பாளர் சங்க தலைவர்  விஷால் 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு  வைத்துள்ளார். அஜித் நடிப்பில் சிவா இயக்க இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 காமெடியன்கள் நடிக்கின்றனர். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். இந்தப் படத்தின் ஷூட்டிங், வருகிற 23ஆம் தேதி … Read more

புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் ஏப்ரல் இறுதிக்குள் தயாராகிவிடும்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும் என்றும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே  மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என  கூறியுள்ளார். ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் நாட்டு நல பணித்திட்ட முகாமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 412 நீட் தேர்வு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த முழு விபரம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அடுத்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்!இபிஎஸ்,ஓபிஎஸ் அணியின் கடைசி பட்ஜெட்…..

 தங்களின் கடைசி பட்ஜெட்டை ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர். தினகரன் எம்எல்ஏ அடுத்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையுடன் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நாங்கள் கொடியை அறிவித்தவுடன் பயந்துபோய் அதிமுக கொடிபோல இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பெயரில்லாமல் … Read more

ஐ.எஸ்.எல். கோப்பை யாருக்கு?நம்ம சென்னையின் எஃப்.சி இறுதிப்போட்டியில் பெங்களுருவுடன் மோதல் ….

4ஆவது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடந்து வரும் இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்.சி. மற்றும் சென்னையின் எஃப்.சி. அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு பெங்களூருவில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை இக்கோப்பையை வென்றுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எந்த சாணக்கியனாலும் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் தடுக்க முடியாது!

சிவசேனா கட்சி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 110 இடங்கள் மட்டும் தான் கிடைக்கும் என  விமர்சனம் செய்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான  சாம்னாவில் வெளியாகி உள்ள தலையங்கத்தில் கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேச … Read more

தமிழக முதல்வரால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல செய்ய முடியுமா?

முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா 15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா என  கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறுவது ஏற்புடையதல்ல என்றும், 18 வயது தொடங்கி 65 வயது … Read more