அ.தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்?
அ.தி.மு.கவுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வாக்குறுதிப்படி சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், கூட்டணியிலிருந்து விலகியதையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளார். இந்த நிலையில் ஆறு வார காலத்திற்குள் காவிரி … Read more