ஐ.எஸ்.எல். கோப்பை யாருக்கு?நம்ம சென்னையின் எஃப்.சி இறுதிப்போட்டியில் பெங்களுருவுடன் மோதல் ….

4ஆவது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடந்து வரும் இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்.சி. மற்றும் சென்னையின் எஃப்.சி. அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு பெங்களூருவில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை இக்கோப்பையை வென்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment