கிராமத்து வாழ்க்கை எப்போதுமே அழகானது தான்! யோகிபாபு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் ஆவார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் தளபதி விஜயின் பிகில் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிராமத்தில் இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு, … Read more

biggboss 3: மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் இரண்டு கிராமங்களாக பிரிந்த பிக்பாஸ் இல்லம்! அவர்கள் கற்றுக் கொள்ள போவது என்ன?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, நாம் மறந்து போன சில கலாச்சார கலைகளை, இந்த மண்ணின் கலைஞர்கள் கற்றுக் கொடுக்க உள்ளார்கள். பிக்பாஸ் பிரபலங்கள் இதனை முறையாக கற்றுக் கொண்டு தினமும் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் குத்தாட்டம் போடும் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்தது. இதனையடுத்து இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே பல குழப்பங்கள், மோதல்கள் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறுகிறது. … Read more

biggboss 3: அடடா மதுமிதாவுக்கு என்னாச்சி! சாமி வந்துட்டோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிந்து, கிராமத்து உடை அணிந்து, பிக்பாஸ் வீடே கலக்கலாக மாறியுள்ளது. இதனையடுத்து, மதுமிதா சாமி வந்தது போலவே நடனமாடுகிறார். #Day31 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

biggboss 3: இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு! நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பாத்திமாபாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது. தற்போது, பிக்பாஸ் இல்லம் இருவேறு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அனைவரும் கிராமத்து பெண்கள் போல சேலை அணிந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் வேஷ்ட்டி மற்றும் … Read more

உயிரிழந்த முதலை….உண்ணாமல் தூக்கத்தை அனுசரித்த கிராமம்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பேமேடரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பாவா மொஹ்டரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முதலை_க்கு செல்லமாக  கங்காராம் என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வந்தனர்.அந்த முதலையை கடவுளுக்கு நிகராக வழிப்பட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 130 வயதான முதலை கங்காராம் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள், வருத்தமடைந்த தங்களுடைய வீடுகளில் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரித்தது அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதலையை உடலை அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் மழை: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.!

கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் … Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சூறையாடிய ஜாதிவெறி கும்பல்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அத்தியூர் திருக்கை கிராமத்தில் தலித் இளைஞன் பிரபு பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 .2.2018 அன்று இரவு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுமார்200பேர் கொண்ட கும்பல் தலித் மக்களின் சுமார் 60 வீடுகளில் தாக்குதல் நடத்தி தலித் மக்களின் பொருட்களை நாசப்படுத்தி யுள்ளனர். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து உததைத் துள்ளனர். டிவி, கேஸ் அடுப்பு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பண்ட பாத்திரங் களை … Read more