நீட் தேர்வை ஒழித்து கட்ட மக்களை திரட்டுவோம் – கி.வீரமணி

நீட் தேர்வை ஒழித்துக்கட்ட மக்களை திரட்டுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியது சிறந்த பணியாகும். நீட், மருத்துவ கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள் மீது வலுக் கட்டாயமாக கடந்த 4 ஆண்டுகளாக திணிக்கப்படுகிறது. ஊழலின் ஊற்றுக் … Read more

நீட் தேர்வு குழு;பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – தி.க. தலைவர் மனுதாக்கல்..!

நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட கழக தலைவர் வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில்,நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்துள்ள வழக்கில் இடைமனுதாரராக … Read more

இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் – க.வீரமணி!

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தமிழக மீனவர்கள் மூழ்கியுள்ள நிலையில் இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழக மீனவர்களின் படகுகள் மூழ்கி, அவர்கள் மாயமாகி உள்ள சம்பவம் தற்பொழுது பல அரசியல் தலைவர்களின் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! – கி.வீரமணி

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் பதிப்பு துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள க்ரியா ராமகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும்,  தனது பணியை உயிர்மூச்சாக கருதி தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்,இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், ஆசிரியர் வீரமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பதிப்பக சாதனையாளர் … Read more

திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!

திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி. ஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதா அன்பரசன் அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் kc.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, பாடகர் குழுவுடன் இணைந்து புரட்சி தலைவர் எம்ஜிஆ-ரின் பாடலான ‘நாளை நமதே’ என்ற பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் … Read more

சிஏஏவை மத்திய அரசு கைவிட வேண்டும்.! திராவிடர் கழக தலைவர் கோரிக்கை.!

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறியது. பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து பல காட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா ? ஹெச்.ராஜா வீரமணிக்கு கேள்வி

ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று ஹெச்.ராஜா வீரமணிக்கு  கேள்வி எழுப்பியுள்ளார்.  அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல இடங்களில் … Read more

ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும்- கி.வீரமணி எச்சரிக்கை

பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  நீதிமன்றத்தில் ரஜினி  பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று  கி.வீரமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று  பேசினார்.ரஜினி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக நடிகர் ரஜினிகாந்த் … Read more

கமல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், நான் கூறியதை வாபஸ் பெற்று கொள்கிறேன்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் … Read more

பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு-தமிழிசை

வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து கண்காணித்து சொல்லவே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பூஜை செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறுகையில், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு? வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து … Read more