க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! – கி.வீரமணி
க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பதிப்பு துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள க்ரியா ராமகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும், தனது பணியை உயிர்மூச்சாக கருதி தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்,இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், ஆசிரியர் வீரமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பதிப்பக சாதனையாளர் … Read more