23 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பார்லிமென்ட் டைகர்!மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்க காத்திருக்கும் வைகோ

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் அதேவேளையில் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வைகோ … Read more

அமைதி நிலவும் வகையில் ஆட்சி சக்கரத்தை மோடி சுழற்ற வேண்டும்- வைகோ

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாடு முழுவதும் அமைதி நிலவும் வகையில் ஆட்சி சக்கரத்தை மோடி சுழற்ற வேண்டும். மத்திய பிரதேசம், குஜராத்தில் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மை மக்கள், பழங்குடியின மக்கள் நலனை பாதுகாத்து, மதநல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜக நுழைய முடியாது – வைகோ!

தமிழகத்தில் திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜகவால் நுழைய முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக நலன்களை திமுக காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.மேலும்,முதல்வர் பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்துவிட்டார். அதிமுக ஆட்சி முடிவுக்கு நாட்கள்  ண்ணப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி நிலவரம் வைகோ பரபரப்பு பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது : தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் … Read more

தமிழக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை! – வைகோ கடும் விமர்சனம்!

மத்தியஅரசு பணிகள் குறிப்பாக ரயில்வே பணிகளில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட காலி இடங்களில் கூட வடநாட்டு மாணவர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பதால் இங்கு அதிகமான வேலை இல்லா திண்டாட்டம் தொடர்கிறது. இதனை குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,’தமிழகம் என்ன வேட்டை காடா, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலை தருகிறார்கள். தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மேலும், தமிழக இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என காட்டமாக … Read more

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – … Read more

தனி சின்னம் ஒதுக்காத தேர்தல் ஆணையம்!உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.  2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. மக்களவை தேர்தலில் திமுக … Read more

உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லை!தனிச்சின்னத்தில் தான் போட்டி!வைகோ அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. மக்களவை தேர்தலில் திமுக … Read more

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் கனிமொழி!!!வைகோ உறுதி!!!

அன்பு தங்கை கனிமொழி க்குஆதரவாக வருகின்ற 22-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறேன். அன்பு தங்கை கனிமொழி  தூத்துக்குடியில்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என வைகோ கூறினார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த … Read more

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் -வைகோ

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்- மதிமுக – விசிக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  –இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் –  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை … Read more