தாய் இறந்த சோகத்திலும் 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர்… கடமையின் உச்சம் !

உ.பி யில் தாயை இழந்த சோகத்தை மறைத்து கடமையை ஆற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாயின் இறப்பு சோகத்தை மறைத்து 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உத்திரபிரதேசம் ஆக்ராவில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கும் பிரபாத் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவரது குடும்பத்தார் தாய் இறந்துவிட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அவர் தன் தாய்க்கு … Read more

உ.பி.யில் 16 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா ! உயிரைக்காப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை

டி.எம் & சி.எம்.ஓ ஆல் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதால் ராஜினாமா சமர்ப்பிப்பு! உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் சி.எச்.சி மற்றும் பி.எச்.சி-களின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் பதினான்கு மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகளால் மனரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் அதிகாரிகளால் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்காரணத்தினால் சமுதாய சுகாதார மையங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட 11 மருத்துவர்களும், மாவட்டம் முழுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை தாங்கும் … Read more

யுபிபிஎஸ்சி பிசிஎஸ் பிரிலிம்ஸ் 2021 தேர்வு கோவிட் தொற்று அதிகரிப்பால் ஒத்திவைப்பு – உ.பி அரசு

யுபிஎஸ்சி தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில் உ.பி அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்ணையம் புதன்கிழமை ஒரு அறிக்கையை … Read more

உத்திர பிரதேசத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவுக்கு பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கொண்டே இருக்கின்றனர். இந்நிலை ஒரு புறம் இருக்க சில மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால், அத்தியாவசிய தேவை உபகரணங்கள் இல்லாமல் மருத்துவமனை திணறி வருவதுடன் ஆக்சிஜன் இல்லாமல் முழு நாடும் தவித்து வருகிறது. அதனால் எவ்வளவு பணம் படைத்தவர்களாக … Read more

மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள்!

பள்ளி சென்றுவிட்டு இரவில் பாத்திரம் தேய்த்தவரும், ஆட்டோ ஓட்டுனரின் மகளுமாகிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த மன்யா சிங் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் குஷி எனும் நகரில் வசித்து வரும் சாதனை பெண்மணி தான் மான்யா சிங். இவரது தந்தை அவுட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் மான்யா. தந்தையின் வருமானம் பற்றாததால், மான்யா காலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பின் … Read more

ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதாக கூறி ஏமாற்றிய இருவர் கைது!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் உத்திரபிரதேச மாநிலத்தின் கண்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த வருடம் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் கட்டுவதற்கான கட்டுமான நிதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களிடமும் இருந்து திரட்டப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், பிரபலங்களும் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியை கொடுத்து … Read more

5 வருடங்களுக்கு முன்பதாக சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகிய 70 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

2015 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்பொழுது உத்திரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும்,  கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. இதற்கான தண்டனை தொடர்ச்சியாக வழங்கப்படும் பட்சத்தில் இந்த குற்றங்கள் குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் … Read more

கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரிப்பு – உத்திர பிரதேச முதல்வர்!

கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 … Read more

திருமண நாளன்று கீழே விழுந்த மணப்பெண் – மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் நடைபெறும் அன்று மணப்பெண் கீழே விழுந்து முதுகு எலும்பு உடைந்ததால் மருத்துவமனையில் வைத்து மணப் பெண்ணை கரம் பிடித்துள்ளார் மணமகன். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமண நாள் அன்று வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மணப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் மணமகன் விருப்பத்திற்கிணங்க இரு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று … Read more

உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம்.  உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார். ஷோபா, ரினா … Read more