ஆபாச படத்தில் நடித்தாயா? – மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர்!

பெங்களூருவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையான 40 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக நினைத்துக் கொண்டு,குழந்தைகள் முன்னிலையில் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாஷா மற்றும் முனீபா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,குற்றம் சாட்டப்பட்ட ஜஹீர் பாஷா,இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாசப் படத்தைப் பார்த்து, அதில் அவரது மனைவி முபீனா (35) இருந்ததாக சந்தேகிக்கத் தொடங்கினார். … Read more

மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் மரணம் – இருவர் கைது….!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாக் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டத்தின் முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நேரம் வழக்கம் போல தனது வீட்டின் அருகே உள்ள சாலை ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த நீதிபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் … Read more

கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை செய்யும் ஆசிரியர்!

மும்பையில் கொரோனா நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து சென்று சேவை செய்யக் கடிய ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் பலர் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும் உயிர் இழந்து விடுகின்றனர். ஓரளவு காப்பாற்றக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் பலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஆசிரியரான  தத்தாரேயா சாவந்த் … Read more

மனைவியின் நகைக்களை விற்று ஆட்டோவை கோவிட் அம்புலன்ஸாக மாற்றிய ட்ரைவர்…!

மனைவியின் நகைக்களை விற்று ஆட்டோவை கோவிட் அம்புலன்ஸாக மாற்றிய ட்ரைவர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஜாவித் கான் என்பவர் தனது ஆட்டோவை கோவிட் நோயாளிகளை இலவசமாக கொண்டு … Read more

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளித்த சமந்தா!

ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற டாக் ஷோவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ பெண் ஓட்டுநர்கள் தனது பெற்றோர் இறந்து விட்டதாகவும், தனக்கு ஏழு சகோதரிகள் உள்ளதாகவும் சகோதரிகளை தான் ஆட்டோ ஓட்டி, அந்த வருமானத்தை வைத்து தான் அவர்களை காப்பாற்றுவதாகவும் … Read more

மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள்!

பள்ளி சென்றுவிட்டு இரவில் பாத்திரம் தேய்த்தவரும், ஆட்டோ ஓட்டுனரின் மகளுமாகிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த மன்யா சிங் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் குஷி எனும் நகரில் வசித்து வரும் சாதனை பெண்மணி தான் மான்யா சிங். இவரது தந்தை அவுட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் மான்யா. தந்தையின் வருமானம் பற்றாததால், மான்யா காலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பின் … Read more

காதலியை கொலை செய்து தடையத்தை மறைத்த ஆட்டோ டிரைவர்.! திடுக்கிடும் தகவல்.!

வேலூரை அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் கொலை. திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியாதல் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கல்குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்த ஆட்டோ டிரைவர். வேலூர் அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் பிளஸ் டூ முடித்து விட்டு அங்குள்ள சிஎம்சி உணவகத்தில் அவர் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் அவரது பையில் பள்ளிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு  வேலைக்கு … Read more

பயணி தவறவிட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்…!!

பயணி தவறவிட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை திருப்பி அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த அசாருதின் என்பவர் கார் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார். கோயம்பேடு வந்த அவர், ரோகினி திரையரங்கம் அருகில் உள்ள கார் விற்பனையகத்துக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பார்த்திபன் என்பவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். இறங்கும் போது தனது பணப்பையை எடுக்க மறந்து விட்டார். இதை கவனிக்காமல் அங்கிருந்து … Read more