வரலாற்று படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ்..!ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது

வரலாற்று படத்தில் நடிக்க களமிரங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 100 பட்ஜெட்..தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் இந்த படம் என்று நடிகை நம்பிக்கை  நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வலம் வந்தவர் நடிகையர் திலகம் என்று வர்ணிக்கப்படும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதினை பெற்றவர்  தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் … Read more

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்.. !உயர்நீதிமன்றம் உடும்பு பிடி..உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு வருகிறது. 4 மாதத்திற்குள் அரசு நடைமுறைப்படுத்துங்கள் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து அரசு மருத்துவமனையிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை, 4 மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றகிளை உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை அரசு செயல்படுத்தப்படவில்லை இதனால் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் உத்தரவை பின்பற்றதா அரசு மீது ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று … Read more

சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக … Read more

ஆலோசகர் குழுவிலிருந்து தூக்கப்பட்ட ஆனந்த்- சச்சின்..!

விளையாட்டை மேம்படுத்தும் ஆணையத்தின் ஆலோசகராக பணியற்றி வந்த சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த். ஆலோசனைக் குழுவிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். விளையாட்டுத்துறை அமைச்சராக சர்பானந்தா சோனோ இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் வகையில்  இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழுவானது 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை இக்குழு நிறைவு செய்தது.இதன் பின்  குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது.மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் … Read more

இழந்த பதவியை மீட்டுத்தரும்…மேலும் பல பலன்களை தரும் தைப்பிரதோஷம் இன்று..!

தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது. பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.  இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு. பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு … Read more

இன்றைய (22.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : சுபக்காரியத்திற்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் சமயத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கல்யாண முயற்சிகள் கைகூடும். ரிஷபம் : எண்ணியது நிறைவேற  நந்தீஸ்வரர் வழிபடை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களது கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நன்மைத் தரும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம்  வருவதில் சற்று தாமதப்படும். வீண்விரயம் உண்டு. மிதுனம் : சான்றோர்களின் சந்திப்பு சந்தோ‌ஷத்தை தரும்.பணவரவு திருப்தி தரும். தக்க சமயத்தில்  நண்பர்கள் உதவி செய்வர். … Read more

அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யாவை முந்திய ரோகித்…!அசத்தல் சாதனை

அதிக சதம் அடித்த  இருந்த ஜெயசூர்யாவை முந்தி ரோகித் சாதனை தனது 29 சதத்தை அடித்து ஜெயசூர்யாவின் சாதனை முறியடித்தார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் உதவியது அதில் அதிரடியாக விளையாடி 119 ரன்களை குவித்து இருந்தார்.அதில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும்.தனது ஒருநாள் போட்டியில் ரோகித்தின் 29வது சதம் இதுவாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்துள்ளார். இதன் மூலமாக அதிக சதம் அடித்த வீரர்களில் … Read more

ஆஸ்தி.,அடித்து நொறுக்கிய இந்தியா..!நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டும் – விராட் வீச்சு

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் கோலி நம்பிக்கை    . இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் … Read more

கோட்டைவிட்ட காவல்..சிறைக்குள் ஒட்டைப்போட்டு…தப்பிச்சென்ற 76 கைதிகள்..!மிகவும் ஆபத்தானவர்கள்! தகவல்

சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற 76 கைதிகள் சிறைகண்காணிப்பு காவலர் இடைநீக்கம் தீவிர விசாரணையில் சிறைச்சாலை வளாகம்.    தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பராகுவே நாடு இந்த நாடானது பிரேசில் நாட்டின் எல்லையோரத்தில் உள்ளது.அந்த நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில்  சிறைச்சாலை ஒன்று உள்ளது.அங்கு உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள நாடான பிரேசிலில் கொலை, கொள்ளை மற்றும்  போதை பொருள் கடத்தல் இதுமட்டுமல்லாமல் பல கொடூர குற்றங்களை செய்த குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் … Read more

நல்லாசிரியர் விருது எனக்கு வேண்டாம்..நீங்களே இதை வைத்துக் கொள்ளுங்கள்..ஓய்வுப்பெற்ற தலைமைஆசிரியர் அதிரடி

5-8 வகுப்புகளுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்விற்கு எதிர்ப்பு  தலைமை ஆசிரியர் ஒருவர் தன் பெற்ற நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. … Read more