எண்ணமே கடவுள்! எண்ணுங்கள் எண்ணத்தில்

எண்ணமே கடவுள் ஒருவருடைய எண்ணமானது தூய்மையானதாக இருந்தால் அதில் இறைவன் குடிகொள்வான் தேடி செல்லவேண்டாம் காரணம் அவ்வெண்ணமே அவனாக மாறிவிடுவான் அதனை வெளிப்படுத்தும் குரு சீடனின்  உணர்வு பூர்ணமான நிகழ்வு தண்டம் என்பதே அவன் பெயர் இது தாய் தந்தையர் வைத்த பெயரல்ல  அவனே அவனுக்காக வைத்துக் கொண்ட பெயர்.சற்று மந்த புத்தி வேறு. தவசீலர் என்பதே அக்குருவின் பெயர்.தண்டம் தினமும் குருவிற்கு பணிவிடைகள் செய்து கொண்டிருப்பான் அவ்வாறு ஒருநாள் அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுகின்றது.அச்சந்தேகத்தினை தீர்த்து … Read more

திருப்பதியில் பண்டரிநாத அவதாரத்தில் எழுந்தளிருய கல்யாண வெங்கடேஸ்வரா்..!பிரம்மோற்சவ ஸ்பெஷல்

பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாத அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா். பிரசித்தி பெற்ற திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் ஆண்டும் தோறும் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2 நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாதன் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார். திருப்பதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில்.வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் … Read more

இன்றைய (01.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : இன்று சற்று குடும்பச்சுமை கூடும் ஒரு நாள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தொழில் மாற்றச்சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. வெளியூர் பயணத்தின் மூலம்  பிரியமானவர்களின் சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம் : இன்று லாபகரமான நல்ல நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் நல்லவர்களின் தொடர்பு மூலமாக நலம் காண்பீர்கள். உங்களின் கடல் பயண வாய்ப்புகள்  எல்லாம் கை கூடும். மிதுனம் : இன்று எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நல்ல நாள். … Read more

இன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும். மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் … Read more

இன்றைய (25.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய … Read more

இன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்

இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு  தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும். இன்று அமாவாசை  தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி … Read more

இன்றைய (24.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று காலையிலேயே பொன்னான தகவல் வந்து சேரும்.வியாபர ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்.உதவி கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். ரிஷபம் : இன்று அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய நாள்.மதியம் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பண சம்பந்தப்பட்ட காரியங்களை மற்றவர்களிடம் யோசித்து கொடுப்பது நல்லது. மிதுனம் : உத்தியோகத்தில் பணி மாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்ச்சி தேவை உறவினர் இடையே பகை உருவாகமல் பார்த்து கொள்ளுங்கள் பயணங்கள் செய்யும் … Read more

இன்றைய (23.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொருளாதார கருதி எடுக்கும் முடிவிற்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் எல்லாம் முடிவாகும் வெளிநாட்டு செல்ல விரும்பும் மேஷ ராசியினரின் எண்ணம் ஈடேறும். ரிஷபம் : தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மறதி ஏற்படும். மிதுனம் : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளி வட்டாரப் … Read more

சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக … Read more

இழந்த பதவியை மீட்டுத்தரும்…மேலும் பல பலன்களை தரும் தைப்பிரதோஷம் இன்று..!

தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது. பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.  இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு. பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு … Read more