தெப்போற்சவம் காணும் திருமலை…வெகுவிமர்சையாக தொடங்கியது

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசி மாத பெளா்ணமிக்கு தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விழா நேற்று முதல் ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. அதன் முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி ஐந்து முறை தெப்பத்தை வலம் வந்தாா். சுவாமி வலம் வரும் அற்புத … Read more

கடலில் தூக்கி வீசினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!!பறைசாற்றும் தெப்பத்திருவிழா..நெல்லையப்பர் கோவில் தொடங்குகிறது.!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக  நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக  சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர். சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா்  “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” … Read more

சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக … Read more

நமது பிரச்சனைகள் நீங்கி நேர்மறையான எண்ணங்களை பெற இந்த பூஜையை தவறாமல் செய்தாலே போதும்!

நம்மில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.  அதனை தீர்க்க நல்ல எண்ணங்களை நாம் கொண்டிருத்தல் அவசியம்.  நம்மில் பலர் வாழ்வில் ஒருவித பிரச்னையோடு தான் வாழ்ந்து வருகின்றோம். பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை. பிரச்சனை இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை. அந்த பிரச்னை எல்லாம் கடவுள் கொடுத்தது அல்ல. நமது செயல்களின் விளைவுகளே அந்த பிரச்சனை. அதனை நம்மால் முடியாவிட்டாலும் இறைவனால் கண்டிப்பாக தீர்த்துவிட வேண்டும். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். … Read more

இன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடகம் : இன்று நீங்கள் … Read more

இன்றைய (14.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலை பார்த்து நடந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ரிஷபம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. விரும்பியது கிடைக்கும். சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். இலக்குகளை அடைய உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடகம் : பொறுமை மற்றும் மன உறுதியை இன்று நீங்கள் வளர்த்து … Read more

கோவிலுக்கு சென்று வெளியில் வருகையில் தர்மம் செய்வது தவறான விஷயமா?!

நம்மில் பலர் கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை வணங்கி திரும்பி வரும் போது தர்மம் செய்வதை தவிர்த்து இருக்கிறோம். இது தவறான மூடநம்பிக்கை ஆகும். ஒருவருக்கு வேண்டிய நேரத்தில் உரிய உதவியை செய்வதே இந்த தர்மம். நம் மனம் சந்தோஷமாக இருக்கும்போதோ அல்லது ஏதேனும் குழப்பமான மனநிலையில் இருக்கும்போதோ பெரும்பாலானோர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நாம் செல்கையில் இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது வாசலில் சிலர் தர்மம் கேட்பதற்காக … Read more

இன்றைய (13.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்ளவும். ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காண்பீர்கள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும். மிதுனம் : இன்று நீங்கள் பொறுமை இழக்கும் சூழல் உருவாகலாம். அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தியானம் மனதை ஆறுதல்படுத்தும். கடகம் : இன்று சுமூகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் கவலைப்படுவதை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை … Read more

கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் … Read more

இன்றைய (12.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : வெளியிடங்களில் செல்வதால் உங்கள் மனம் மாற்றத்தை பெறும். உணர்ச்சிவசப்படுதல் கட்டுப்படுத்தி எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் அமைதியான மனதுடன் இருங்கள். ரிஷபம் : மன உறுதி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை வெற்றியை தேடித்தரும். முயன்றால் வெற்றி நிச்சயம். மிதுனம் : உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முனைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின முயற்சி இன்றைய நாளை உங்களதாக்கும். கடகம் : இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெற்றி உங்களதாக இருக்கும். குடும்பத்தில் … Read more