இழந்த பதவியை மீட்டுத்தரும்…மேலும் பல பலன்களை தரும் தைப்பிரதோஷம் இன்று..!

தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது. பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.  இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு. பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு … Read more

மகர ஜோதியாக ஐயப்பன்…சரணம் கோஷத்தில் அதிர்ந்த சபரிமலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது  திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும்  பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும். தீபாராதனை … Read more

மாதத்தில் நான் மார்கழி மகிழ்ந்துரைக்கும் திருமால்-மார்கழி மாதச் சிறப்பு

மாதத்தில் நான் மார்கழி என்று உவந்துரைக்கும் திருமாலை போற்றும் மாதமாகிய மார்கழி டிச.,17 அன்று பிறக்கிறது. மார்கழி மாதத்தின் சிறப்பினைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறியிருக்கிறார்.மார்கசீர்ஷம் என்று வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் வழக்கம் உள்ளது.மார்கம் என்றால் வழி என்று பொருள் , சீர் என்றால் தலை சிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள் இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி விளங்குறது.மார்கழி மாதத்தில் … Read more

சபரிமலையில் இந்நாளில் மண்டல பூஜை..!தரிசிக்க ரெடியாகும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை இந்நாளில் நடைபெறுகிறது. தங்க அங்கி புறப்பாடும் நடைபெறுகிறது.   கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தொடச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜை தான் மண்டலபூஜை இந்நாளில் மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜ 1973ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.450 பவுன் எடை கொண்ட இந்த கவசம் மண்டலப்பூஜைக்கு முந்தைய நாளிலும் மண்டல பூஜை நாளிலும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல … Read more

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா பஞ்சசர கோஷயத்துடன் – கொடியேற்றம்

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது.   சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத  நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள்   நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 … Read more

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா..! வெகுவிமர்சையாக இந்நாளில்

நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும்  6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது. இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும்  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும்  நடைபெறும்.இதில் தற்போது  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் அடுத்து நடைபெற வேண்டும் இதற்காக பிள்ளையார் … Read more

திருச்செந்தூரில் திரண்ட பக்தர் அலைக்கு நடுவே மிதந்து வந்த தேர்..!

முருகனின் ஜென்ம நட்சத்திரமான  விசாகம் நட்சத்திரத்தை வைகாசி மாதத்தில் முருகனின் ஆறு படை வீடுகளும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.   அதன் படி முருகனின் இரண்டாம் படைவீடாக திகழக்கூடிய திருச்செந்தூரில் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது.இத்திருவிழாவானது வசந்த விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் அப்படி வசந்த விழாவானது கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல்  அபிஷேக ஆராதனை மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமி ஜெயந்திர நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டவம் வந்து சேரும் … Read more

மூன்றாம் படைவீடான பழனியில் பக்தர்கள் வெள்ளத்தில் வைகாசி விசாகம் திருவிழா

முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் … Read more

14 ஆண்டுகளுக்கு பின் திருநள்ளாறு குடமுழுக்கு விழா..!குவிந்த பக்தர்கள் கோலாகலம்..!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுமட்டுமல்லாமல் சோழர்காலத்தில் இருந்தது போன்றே அதே பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில்களில் இந்த திருப்பணிகள் செய்யப்பட்டன. மேலும் 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27 அன்று தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் எல்லாம்  கடந்த 3 தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலையுடன்  8 கால யாக … Read more

வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் விழா..!வெகுச் சிறப்பாக நடைபெற்றது..!

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவானது  கடந்த 31  தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரம் மற்றும்  21 அடி அகலம் கொண்ட தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் காலை 7 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும்  பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு மற்றும் குளக்கரை சாலை, … Read more