தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!

தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தமிழக வருமானத்தை 1 டிரில்லியன் பொருளாதரரமாக மற்ற  தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை நுங்கப்பாக்கத்தில், நடைபெற்று வரும் தென்னிந்திய  வேலையளிப்போர் கூட்டமைப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்க கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முக்கிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 1920ஆம் ஆண்டு தான் தென்னிந்திய … Read more

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என அறிவித்தார் தமிழக முதல்வர். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்களுக்கு 14 லட்சம் மதிப்புள்ள வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் . மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பயனர் பங்களிப்பு தொகையான … Read more

பொது போக்குவரத்து சிறப்பாக இருந்தால், வாகன நெரிசல், சுற்றுசூழல் மாசு குறையும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து.! 

பொது போக்குவரத்தை சிறப்பாக கட்டமைகிறோமோ, அந்தளவுக்கு தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுசூழல் மாசு குறையும். – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக்கு குழும ஆலோசனை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி, போக்குவரத்துறை அமைத்ச்சர் சிவசங்கர் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகர் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசினார். அப்போது, சென்னை நகர … Read more

இபிஎஸ் வருகை.. எரியாத மின் விளக்குகள்.! அதிமுக – திமுக நேரடி மோதலால் பரபரப்பு.!

இபிஎஸ் வருகையின் போது புறவழிச்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து திமுகவினர்- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பார்வையிட்டு மீண்டும் சென்னை திரும்புகையில், பொன்னேரி புறவழி சாலையில் அதிமுகவினர் இபிஎஸ்-ஐ வரவேற்க நின்றுள்ளனர். அப்போது தெரு மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் அதிமுகவினர், திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையில் மட்டும் அனைத்து … Read more

உலகத்தரம் வாய்ந்த பூங்காக்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா.! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். என பெருமையாக … Read more

பணம் வந்தால் போதும் என திமுகவினர் உள்ளனர்.! மக்களை பற்றி கவலையில்லை.! குஷ்பூ கடும் விமர்சனம்.!

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை … Read more

பயிர்காப்பீடு அவகாசம்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

பயிர்காப்பீடு செய்ய இன்றே கடைசி தேதி என்பதை நீட்டித்து இம்மாதம் 30ஆம் தேதி வரையில் பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு, பயிர்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமே அந்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் , பயிர்காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கு … Read more

முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த … Read more

அனைவரும் தமிழ் மொழி கற்க வேண்டும்.! – பிரதமர் இருக்கும் மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள். – மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ காந்தியடிகளுக்கும், தமிழகத்துக்குமான … Read more

இன்று வந்ததற்கு 5 லட்சம் லாபம்.! மேடையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பான பேச்சு.!

இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார்.  நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி … Read more