வீட்டிற்கு வரப்போகும் பொக்கிஷம்….மகிழ்ச்சி செய்தியை அறிவித்த அட்லீ.!

இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய … Read more

மருத்துவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம்.! மருத்துவர்கள் சங்கம் தகவல்.!

வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை கைது செய்ய கூடாது என தமிழ்நாடு மருதவிர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.   கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது காவல்துறையினர்  … Read more

வீராங்கனை பிரியா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.! டிடிவி தினகரன் கருத்து.!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன்.  அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த … Read more

வீராங்கனை பிரியா பெயரில் கால்பந்தாட்ட போட்டி.! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு … Read more

என் தங்கச்சி என்ன ஆசைப்பட்டிருப்பாளோ அதை முதல்வர் செய்துள்ளார்.! – பிரியாவின் அண்ணன் உருக்கம்.!

ஒரு அரசியல் கட்சியாக பணம் கொடுத்து நிவாரணம் என கூறாமல், எங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக நினைத்து அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார். – மறைந்த பிரியாவின் அண்ணன் உருக்கம். அண்மையில், தமிழகத்தில் மிக பரவலாக பேசப்பட்ட சம்பவம் என்றால் , அது சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தான். இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகளும் … Read more

முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த … Read more

மருத்துவர்கள் தவறை ஒத்து கொண்டார்கள்.. இதனை அரசியலாக்க வேண்டாம்.! – மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.!

மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் தவறாக கட்டிப்போட்டதால் தான், ரத்த ஓட்டம் செல்லாமல், சிறுநீரகம் செயலிப்பு ஏற்பட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார்.  – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாகவும் , அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், இந்த விஷயத்தை நாங்கள் கடந்து போக மாட்டோம். தமிழகத்தில் … Read more

வீராங்கனை பிரியா மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.!

பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர்  மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். … Read more

நான் மீண்டும் வருவேன்.. ஃபீல் பண்ணாதீங்க.! – மாணவி பிரியாவின் வருத்தப்பட வைத்த கடைசி ஸ்டேட்டஸ்..

நான் இன்னும் அதிகமான பலத்துடன் மீண்டும் வருவேன். யாரும் கவலைப்படாதீர்கள். என்னுடைய விளையாட்டு என்னை விட்டு போகாது. – உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்சப் ஸ்டேட்டஸ். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா, கால்பந்தாட்ட வீராங்கனையாக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளையாடும் போது காலில் அடிபட்டதன் காரணமாக பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவியின் கால் வீங்கியதை … Read more

முகக்கவச விழிப்புணர்வில் ஈடுபட்ட சென்னை மேயர்…!

முகக்கவச விழிப்புணர்வில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி 1,400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மேயர் பிரியா அவர்கள் முகக் கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு … Read more